வேலணை பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Tuesday, December 13th, 2016

வேலணை பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாக கட்சியின் பரதேச பொதுச்சபை உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர்.

கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளரான கருணாகரகுருமூர்த்தி (மோகன்) தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2017 ஆம் ஆண்டு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது பன்முகப்படத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாக பிரதேசத்தின் அனைத்து வட்டாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுடன் ஆராயப்பட்டது.

இதன்போது கட்சியின் வேலணை பிரதேச உதவி நிர்வாக செயலாளர் ஞானமூர்த்தி (யசோ) மற்றும் பிரதேச நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டு கட்சியால் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக ஆராய்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_20161210_161038

Related posts:

20 ஆவது திருத்தச் சட்டத்தை அப்படியே நிறைவேற்ற வேண்டும் - அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்ப...
சுங்க திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இணையத்தில் ஏலம் விடுவதற்கு விசேட ஏற்பாடு - பத...
யாழ்பாணத்திற்கான சேவையை விரிவுப்படுத்தியது இந்திய விமான நிறுவனம் - செப்டம்பர் முதலாம் திகதிமுதல் சேவ...