Monthly Archives: November 2016

2ஆம் பருவகால மீள்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Tuesday, November 22nd, 2016
யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் நிறுவன 2016ஆம் ஆண்டிற்கான 2ஆம் பருவகால மீள்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அதன் உதவிப் பதிவாளர் யோ.ரிசாந்தன் அறிவித்துள்ளார். இவ்... [ மேலும் படிக்க ]

வெளிக்கள நிலையத்தின் பரீட்சை 26ஆம் திகதி ஆரம்பம்!

Tuesday, November 22nd, 2016
தொண்டைமானறு வெளிக்கள நிலையத்தினால் தரம்12 (2018ஆம் ஆண்டு) மாணவர்களுக்கு நாளை புதன்கிழமை 23ஆம் திகதி நடைபெறவிருந்த பர்ரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என தொண்டைமானறு... [ மேலும் படிக்க ]

பேருந்துக்கான காத்திருந்தவர்களை திடீரென மோதித் தள்ளியது ஆட்டோ!

Tuesday, November 22nd, 2016
பேருந்திற்காக காத்திருந்தவர்களை எதிர்பக்கமாக வந்த ஆட்டோ மோதித்தள்ளியதில் நால்வர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்படுகின்றன!

Tuesday, November 22nd, 2016
மண்டைதீவில் உள்ள கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் பணி நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வேலணைப் பிரதேச செயலரின் உத்தரவுக்கு அமைய கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் பணி... [ மேலும் படிக்க ]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய நிர்மாணப் பணிகள் பூர்த்தி!

Tuesday, November 22nd, 2016
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக நெடுந்தீவு பங்குத் தந்தை ஏ.ஜே.ஏ.... [ மேலும் படிக்க ]

பெண்ணின் சங்கிலி அறுத்தமை தொடர்பில் இருவர் கைது!

Tuesday, November 22nd, 2016
நவக்கிரி, ஈவினை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வீதியால் சென்ற பெண்ணின் 2பவுண் தங்கச் சங்கிலி அறுத்தெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரை அன்றையதினம் இரவு கைது... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக மணல் ஏற்றிய இருவருக்கு அபராதம்!

Tuesday, November 22nd, 2016
அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற இரண்டு இளைஞர்களுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் 1லட்சத்து 15ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் மணலையும்... [ மேலும் படிக்க ]

விசர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெறத் தவறியவர் உயிரிழப்பு!

Tuesday, November 22nd, 2016
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் விசர்நாய்க் கடிக்கு உள்ளான நிலையில், உரிய மருத்துவ சிகிச்சைப் பெறத்தவறிய முதியவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் கடந்த 10 மாதங்களில் 778 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

Tuesday, November 22nd, 2016
வவுனியாவில் கடந்த ஜனவரி தொடக்கம் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 778 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

உரிய பயிற்சியின்றி வெளிநாட்டுக்கு தொழில் செய்ய செல்ல முடியாது – அமைச்சர் தலதா திட்டவட்டம்!

Tuesday, November 22nd, 2016
வெளிநாடுகளில் தொழில் செய்வதற்கு, பயிற்சி பெறாத எவரும் இனிமேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் தலதா அத்துக்கோறளை தெரிவித்துள்ளார். “ரிசனா... [ மேலும் படிக்க ]