Monthly Archives: November 2016

ரவிராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு 7 பேர் கொண்ட ஜூரி சபை நியமனம்!

Wednesday, November 23rd, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு 7 பேர் கொண்ட ஜூரி சபை நியமிக்கப்பட்டுள்ளது.. நடராஜா ரவிராஜ் மற்றும் அவரின் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது!

Wednesday, November 23rd, 2016
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் மீ்ண்டும் 6.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. Palmerston இன் வடக்குப் பகுதியிலிருந்து 140... [ மேலும் படிக்க ]

iPhone 6s பற்றரிகளை இலவசமாக மாற்றித்தர அப்பிள்  நிறுவனம் இணக்கம்!

Wednesday, November 23rd, 2016
சீனாவில் விற்பனை செய்யப்பட்ட iPhone 6s மாடல் பேட்டரிகளில் பிரச்சினை இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, அதனை இலவசமாக மாற்றித்தருவதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் விற்பனையான iPhone... [ மேலும் படிக்க ]

டு ப்ளசிஸ்க்கு அபராதம்!

Wednesday, November 23rd, 2016
ஹொபர்ட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தென்னாபிரிக்க அணித்தலைவர் டு ப்ளசிஸ், அவரது முழு ஆட்ட ஊதியத்தையும் அபராதமாக செலுத்தும்படி... [ மேலும் படிக்க ]

வடக்கை மேம்படுத்த நோர்வே முன்வருகை!

Wednesday, November 23rd, 2016
  வட மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கான நிதி உதவியை வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியன... [ மேலும் படிக்க ]

நாட்டில் அடையாளம் காணப்படாத 3,500 காச நோயளர்கள் உள்ளனர் – சுகாதார அமைச்சு !

Wednesday, November 23rd, 2016
நாட்டில் 3,500 அடையாளம் காணப்படாத காச நோயளர்கள் உள்ளதாகவும்  இதனால் நாட்டில் காச நோயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் தன்மை நிலவுவதாகவும் வைத்தியர் காந்தி ஆரியரத்ன தெரிவித்தள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

அரிசியின் விலை அதிகரிப்பு!

Wednesday, November 23rd, 2016
கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அரியின் விலை அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் விற்பனை , உணவு கொள்கை மற்றும் விவசாய வர்த்தக... [ மேலும் படிக்க ]

22 அரச நிறுவனங்களை கோப் குழு முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை!

Wednesday, November 23rd, 2016
நேற்று கூடிய கோப் குழுவின் கூட்டத்தொடரின் போது 22 அரச நிறுவனங்களை கோப் குழு முன்னிலையில்  ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில்... [ மேலும் படிக்க ]

நஸ்டஈடு வழங்க இலங்கைக்கு உத்தரவு!

Wednesday, November 23rd, 2016
டொரன்டோவில் வசிக்கும் ஒருவர் இலங்கைக்கு வந்திருந்தபோது, சித்திரவதை செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பில், நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]

அபராதத்தை அதிகரிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு!

Wednesday, November 23rd, 2016
வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைக்கு அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க... [ மேலும் படிக்க ]