நாட்டில் அடையாளம் காணப்படாத 3,500 காச நோயளர்கள் உள்ளனர் – சுகாதார அமைச்சு !
Wednesday, November 23rd, 2016
நாட்டில் 3,500 அடையாளம் காணப்படாத காச நோயளர்கள் உள்ளதாகவும் இதனால் நாட்டில் காச நோயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் தன்மை நிலவுவதாகவும் வைத்தியர் காந்தி ஆரியரத்ன தெரிவித்தள்ளார்.
கடந்த 5 வருடங்களில் நாட்டில் 9,500 காச நோயார்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.மேலும் நாடு முழுவதும் காச நோயை பரிசோதிப்பதற்கு வசதிகள் உள்ளதாக வைத்தியர் காந்தி ஆரியரத்ன குறிப்பிட்டார்.6 மாதங்கள் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றால் சாக நோயிலிருந்து முற்றாக விடுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:
சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!
பொது சுகாதார பரிசோதர் மீது தாக்குதல் - யாழ். அத்தியடியில் சம்பவம்!
உண்மை ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணைக்குழுவுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளத...
|
|
|


