Monthly Archives: November 2016

யாழ் மாநகரசபை பெண் அதிகாரி நிதி மோசடி: மூடிமறைக்க மாநகரசபை அதிகாரிகள் முயற்சி!

Wednesday, November 2nd, 2016
யாழ் மாநகர சபையின் திட்டமிடல் பகுதி பெண் அதிகாரி ஒருவர் பல இலட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் குறித்த விடயத்தை மூடி மறைப்பதற்கு மாநகரசபை... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!

Wednesday, November 2nd, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை(02) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-05.30 மணி வரை யாழ். குடாநாட்டின் சில பிரேதேசங்களில்... [ மேலும் படிக்க ]

கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு 809 புதிய மலசலகூடங்கள் தேவை – பிரதேச செயலர் தெரிவிப்பு!

Wednesday, November 2nd, 2016
முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 809 குடும்பங்களுக்கு புதிய மலசலகூடங்கள் அமைக்க வேண்டியுள்ளதுடன் 77 சேதமடைந்த மலசலகூடங்கள் புனரமைக்க வேண்டுமென கரைதுறைப்பற்று... [ மேலும் படிக்க ]

ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்ட முயற்சி – பருத்தித்துறையில் நேற்று பரபரப்பு!

Wednesday, November 2nd, 2016
வாள்வெட்டில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை மீண்டும் வெட்ட  வைத்தியசாலைக்குள் நுழைய முயன்ற கும்பலால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள யாழ்.சுன்னாகம் நூலகம்!

Wednesday, November 2nd, 2016
வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட யாழ். சுன்னாகம் பொதுநூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்கள், பொது வாசகர்கள்  மத்தியில் வாசிப்புப்பழக்கத்தை மேம்படுத்தும் பல்வேறு... [ மேலும் படிக்க ]

திருப்தியின்றி முடிவடைந்த யாழ்.பல்கலைக்கழ மாணவர்கள் -ஜனாதிபதி சந்திப்பு!

Wednesday, November 2nd, 2016
பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுப் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தமக்கு திருப்தி அளிக்கவில்லை என யாழ்... [ மேலும் படிக்க ]

கரையோர பகுதிகளில் அனுமதியின்றி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளத்தடை – யாழ்.அரச அதிபர்!

Wednesday, November 2nd, 2016
யாழ் மாவட்டக் கரையோர பகுதிகளில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் முன் அனுமதியின்றி எந்த வகையான அபிவிருத்தி செயற்பாடுகளும் மேற்கொள்ளக்கூடாது என யாழ்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு கடலில் மீன்பிடித்த மீனவர்களுக்கு விளக்கமறியல்!

Wednesday, November 2nd, 2016
கடற்படையினரால் கைது செய்யப்பட இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து  எதிர்வரும் 13ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு... [ மேலும் படிக்க ]

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரி யாழ். விரைவு

Wednesday, November 2nd, 2016
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் குறித்த பொலிஸாரின் விசாரணை தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இதுதொடர்பாக ஆராய்வதற்கென ஆணைக்குழுவின் அதிகாரி... [ மேலும் படிக்க ]

முன்னாள் இராணுவ வீரர்களின் கோரிக்கை குறித்து அவதானம்!

Tuesday, November 1st, 2016
நியமிக்கப்பட்ட ஓய்வூதிய காலத்திற்கு முன்னதாக (12 வருடங்கள்) சேவையில் இருந்து விலகிய நிலையில், ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வரும் ஊனமுற்ற முன்னாள் இராணுவத்தினரின் கோரிக்கைகள் குறித்து... [ மேலும் படிக்க ]