நிலாவெளி கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர்களிடமிருந்து படகு... [ மேலும் படிக்க ]
1915ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற கலவரத்தின் போது அரசியல் தலைவர்கள் பலர் கொல்ப்பட்டார்கள். ஆனால் அந்த சந்தர்ப்த்தில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் துணிந்து செயற்பட்டதால் பல... [ மேலும் படிக்க ]
வலிகாமம் வடக்கில் தேசிய பாதுகாப்புக்காக 1000 ஏக்கர் காணிகளை தாம் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு அனுமதி தருமாறு காணி ஆணையாளரிடம் இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது இராணுவத்தின்... [ மேலும் படிக்க ]
வல்வெட்டித்துறை பகுதி தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள வேவிலந்தை பகுதி தோட்டக்கிணற்றிலேயே... [ மேலும் படிக்க ]
சர்வதேச கிரிக்கெட் அரங்கின் தனது பிரியாவிடைப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணியின் டில்ஸ்கூப் மன்னன் திலகரட்ண டில்ஷான் கனத்த இதயத்துடன் 17 வருட சர்வதேச கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]
உடுவில் மகளிர் கல்லூரியில் எழுந்துள்ள அதிபர் மாற்றம் தொடர்பான பிரச்சினை குறித்து, பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கிடையிலான கலந்துரையாடலொன்று... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கொன்றில் பின் கதவால் ரிக்கற் விற்றவர்களிடம் நியாயம் கேட்ட சில இளைஞர்களை அங்கிருந்த காவல்துறை பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி... [ மேலும் படிக்க ]
யாழ். மாநகர சபையின் எல்லைப் பகுதிகளுக்குள் காணப்படும் வெள்ள வாய்க்கால்கள் துப்புரவு செய்யும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
மழை காலங்களில் வெள்ளம் வழிந்தோட வசதியாகவே... [ மேலும் படிக்க ]
உடுவில் மகளிர் கல்லூரியில் விவகாரம்: சுன்னாகம் பொலிசாரின் அசமந்தப் போக்கு மற்றும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் யாழ். மனித உரிமை பிராந்திய காரியாலயத்தினால் யாழ்.மாவட்ட... [ மேலும் படிக்க ]
ஐக்கியதேசியக் கட்சியின் 70ஆவது மாநாடு கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில்விக்கிரம சிங்க தலைமையில் நேற்று பொரளை கெம்பல் மைதானத்தில் (10) இடம்பெற்றது.
நேற்றுக்காலை நடைபெற்ற குறித்த... [ மேலும் படிக்க ]