Monthly Archives: September 2016

மூன்று மீனவர்கள் கைது!

Sunday, September 11th, 2016
  நிலாவெளி  கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த நபர்களிடமிருந்து படகு... [ மேலும் படிக்க ]

சேர்.பொன்.இராமநாதனை நினைவுகூர்ந்த பிரதமர்!

Sunday, September 11th, 2016
1915ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற கலவரத்தின் போது அரசியல் தலைவர்கள் பலர் கொல்ப்பட்டார்கள். ஆனால் அந்த சந்தர்ப்த்தில்  சேர்.பொன்னம்பலம் இராமநாதன் துணிந்து செயற்பட்டதால் பல... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்புக்கு 1000 ஏக்கர் காணி வேண்டும் – இராணுவம்!

Sunday, September 11th, 2016
வலிகாமம் வடக்கில் தேசிய பாதுகாப்புக்காக 1000 ஏக்கர் காணிகளை தாம் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு அனுமதி தருமாறு காணி ஆணையாளரிடம் இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது இராணுவத்தின்... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறையில் வெடிபொருட்கள் மீட்பு!

Sunday, September 11th, 2016
  வல்வெட்டித்துறை பகுதி தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்திலுள்ள வேவிலந்தை பகுதி தோட்டக்கிணற்றிலேயே... [ மேலும் படிக்க ]

இதயம் கனக்கின்ற சுமையுடன் விடைபெற்ற டில்ஷான்!

Sunday, September 11th, 2016
சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கின் தனது பிரி­யா­விடைப் போட்­டியில் பங்­கு­கொண்ட இலங்கை அணியின் டில்ஸ்கூப் மன்னன் தில­க­ரட்ண டில்ஷான் கனத்த இத­யத்­துடன் 17 வருட சர்வதேச கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினை குறித்து கலந்துரையாடல்!

Sunday, September 11th, 2016
உடுவில் மகளிர் கல்லூரியில் எழுந்துள்ள அதிபர் மாற்றம் தொடர்பான பிரச்சினை குறித்து, பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கிடையிலான கலந்துரையாடலொன்று... [ மேலும் படிக்க ]

நியாயம் கேட்டவர்களை துப்பாக்கியால் மிரட்டிய காவல்துறையினர்!

Sunday, September 11th, 2016
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கொன்றில் பின் கதவால் ரிக்கற் விற்றவர்களிடம் நியாயம் கேட்ட சில இளைஞர்களை அங்கிருந்த காவல்துறை பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபையின் எல்லைப் பகுதிகளுக்குள் காணப்படும் வெள்ள வாய்க்கால்கள் துப்புரவு செய்யும் பணிகள் மும்முரம்!

Sunday, September 11th, 2016
யாழ். மாநகர சபையின் எல்லைப் பகுதிகளுக்குள் காணப்படும் வெள்ள வாய்க்கால்கள் துப்புரவு செய்யும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. மழை காலங்களில் வெள்ளம் வழிந்தோட வசதியாகவே... [ மேலும் படிக்க ]

உடுவில் மகளிர் கல்லூரி சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விளக்கம் கோரல்!

Sunday, September 11th, 2016
உடுவில் மகளிர் கல்லூரியில் விவகாரம்: சுன்னாகம் பொலிசாரின் அசமந்தப் போக்கு மற்றும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் யாழ். மனித உரிமை பிராந்திய காரியாலயத்தினால் யாழ்.மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஐக்கிய தேசியக் கட்சியின்  70 ஆவது மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Sunday, September 11th, 2016
ஐக்கியதேசியக் கட்சியின் 70ஆவது மாநாடு கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில்விக்கிரம சிங்க தலைமையில் நேற்று பொரளை கெம்பல் மைதானத்தில் (10) இடம்பெற்றது. நேற்றுக்காலை நடைபெற்ற குறித்த... [ மேலும் படிக்க ]