Monthly Archives: August 2016

ஆஸி. தடுப்பு முகாமில் நூற்றுக்கும் அதிகமான இலங்கை, இந்திய தஞ்சக் கோரிக்கையாளர்கள்!

Wednesday, August 3rd, 2016
  ஆஸ்திரேலிய குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் புதிய தகவலின் படி, ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் தடுப்பு முகாம்களில் உள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாடு பொருளாதார நெருக்கடியில் !– ஜனாதிபதி

Wednesday, August 3rd, 2016
பல ஆண்டுகளாக நாட்டில் உரிய பொருளாதாரக் கொள்கைகள் பின்பற்றப்படாமையால் பொருளாதார நெருக்கடி நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என... [ மேலும் படிக்க ]

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் காவலில் உயிரிழந்தார்?

Wednesday, August 3rd, 2016
கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்னும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸாரின் காவலில் உயிரிழந்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன.. இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான 20 ஓவர் போட்டிக்கு அனுமதி!

Wednesday, August 3rd, 2016
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் கொண்ட இந்த தொடர் ஆகஸ்ட் 22-ந்திகதிதியுடன் முடிகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இந்தியா வெஸ்ட்இண்டீஸ் அணிகள்... [ மேலும் படிக்க ]

இணைய வழி குற்றங்களை தடுக்க விசேட பிரிவு!

Wednesday, August 3rd, 2016
இணைய வழி ஊடாக மேற்கொள்ளப்படும் குற்றங்களை தடுப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை ஏற்படுத்தவுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்- ஜோகோவிச் ‘சாம்பியன்’

Wednesday, August 3rd, 2016
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் உள்ள டோராண்டோவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), உலக தர வரிசையில்... [ மேலும் படிக்க ]

150ஆவது வருட சேவையை பூர்த்தி செய்யும் இலங்கை பொலிஸ் !

Tuesday, August 2nd, 2016
இலங்கை பொலிஸ் சேவையின் 150ஆவது வருட பூர்த்தி நிகழ்வு எதிர்வரும் மாதம் கொண்டாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. இலங்கை பொலிஸ் நிலையம் தமது சேவையினை ஆரம்பித்து 150 வருடங்கள்... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு சபாநாயகர் ஒப்பம்!

Tuesday, August 2nd, 2016
தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளதாக, நாடாளுமன்ற விவகார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

இலங்கை தொழிலாளர்கள் சவுதியில் வேலை இழக்கும் அபாயம்!

Tuesday, August 2nd, 2016
சவுதி அரேபியாவிற்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்புவது தொடர்பாக மீண்டும் மதிப்பீடு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில்... [ மேலும் படிக்க ]

நாரந்தனையில் மாணவனின் சடலம் மீட்பு!

Tuesday, August 2nd, 2016
நாரந்தனை8 ஆம் வட்டாரப் பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் சடலமொன்று இன்று (02) மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சரவணை மேற்கு 1... [ மேலும் படிக்க ]