தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு சபாநாயகர் ஒப்பம்!
Tuesday, August 2nd, 2016
தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளதாக, நாடாளுமன்ற விவகார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், குறித்த சட்ட மூலத்துக்கு என்னானது என, பத்திரிகையாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், சபாநாயகர் வௌிநாடு சென்றிருந்ததால் அதில் கையெழுத்திட தாமதமானதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
யாழ்ப்பாணத்தில் அப்துல் கலாம்!
நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்ல வேண்டும் - யாழ்ப்பாண பொலிஸார் விசேட அறிவிப்பு...
சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் துணைத் திணைக்களங்கள் குறித்து ஆளுநர் விசேட கருத்து!
|
|
|


