Monthly Archives: July 2016

அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்காவின் தாயார் மறைவு!

Tuesday, July 19th, 2016
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் தாயார் கிரேஸ் பிரேமா பண்டிதரத்னா தனது 84 ஆவது வயதில் இன்று 19 ஆம் திகதி காலமானார். அன்னாரின் பூதவுடல் அமைச்சர் எஸ்.பி. திஸநாயாவின் ஹங்குராங்கெத்த... [ மேலும் படிக்க ]

பஸில் ராஜபக்ஷ வைத்தியசாலையில்!

Tuesday, July 19th, 2016
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்என செய்திகள் தெரிவிக்கின்றன. திடீரென ஏற்பட்ட முதுகுவலி... [ மேலும் படிக்க ]

பிரபல பாடசாலை முறைமை நிறுத்தப்படுகின்றது?

Tuesday, July 19th, 2016
நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தொழில் வல்லுநர்களை உருவாக்கும் சிறந்த பாடசாலைகளை ஸ்தாபிக்க வேண்டும் என பெரு நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க... [ மேலும் படிக்க ]

பொலிஸாரை அச்சுறுத்தியவர் கைது!

Tuesday, July 19th, 2016
அலைபேசி மூலம் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞனை, நேற்று (18) இரவு கைதுசெய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். ஆவரங்கால் பகுதியிலுள்ள... [ மேலும் படிக்க ]

மருத்துவ பீடம் நாளை ஆரம்பம்!

Tuesday, July 19th, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் சித்த மருத்துவ பீடங்களின் மாணவர்களுக்காக விரிவுரைகள் நாளை 20ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கபடவுள்ளதோடு, விவசாய பீடத்தின் பரீட்சைகளும்... [ மேலும் படிக்க ]

பாடசாலை சென்ற மாணவியை காணவில்லை!

Tuesday, July 19th, 2016
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த மாணவியொருவர் பாடசாலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் கள ஆய்வு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!

Tuesday, July 19th, 2016
பலாலி விமான நிலையத்தை  பொதுப் பாவனைக்காக பயன்படுத்துவது அல்லது பிராந்திய விமான சேவைகளுக்காக பயன்படுத்துவது தொடர்பில் இந்தியா போன்ற நாடுகளின் ஆலோசனைகளை பெற்று இலங்கையின் பிராந்திய... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் இ.போ.ச பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

Tuesday, July 19th, 2016
இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளுக்கான கட்டணங்களை ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க... [ மேலும் படிக்க ]

தனிநபருக்கு சட்டத்தை கையிலெடுக்கும் உரிமை கிடையாது!

Tuesday, July 19th, 2016
எந்தவொரு நபருக்கும் சட்டத்தை கையில் எடுக்க உரிமை இல்லை. யாழ் - பல்கலைக்கழக மோதல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]