ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் இ.போ.ச பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!
Tuesday, July 19th, 2016
இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளுக்கான கட்டணங்களை ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி பேருந்து கட்டணங்கள் நூற்றுக்கு 6 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், குறைந்த கட்டணமாக 9 ரூபாய் அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளமையாலே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக,கண்டி – குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே கூறியுள்ளார்.
Related posts:
இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
ஜனாதிபதி ரணில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சரவை பத்திரம் - வேட்பாளர்களின் வைப்பு தொகையை அத...
கரைவலை வாடி விவகாரம் - மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாகவும் முறுகல்நிலை நீடிப்பு!
|
|
|


