வெளிநாட்டு செய்திகள்

பிரித்தானியாவில குடியேற காலக்கெடு நிர்ணயம்!

Friday, July 29th, 2016
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள், தற்போதைய விதிகளில் பிரட்டனுக்குள் குடியேற வருவதற்கு காலக்கெடு ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் என பித்தானிய உள்ள நாடாளுமன்ற குழு... [ மேலும் படிக்க ]

கொலையாளியை அடையாளம் காண்பதற்கு மரபணு சோதனை!

Friday, July 29th, 2016
பிரான்ஸில், கடந்த செவ்வாயன்று தேவாலயத்தில் பிராத்தனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த ஒரு மூத்த பாதிரியாரைக் கொன்ற நபர்களில் ஒருவரை அடையாளம் காண மரபணு சோதனைகளை ஃ பிரஞ்சு புலனாய்வு... [ மேலும் படிக்க ]

தென்கொரிய தூதரகத்தில் வட கொரியர் தஞ்சம் கோரியதாக பரபரப்பு!

Friday, July 29th, 2016
ஹாங்காங்கில் உள்ள தென்கொரிய தூதரகத்தில், வட கொரியா நாட்டை சேர்ந்த ஒருவர் தஞ்சம் கோரியதாக செய்தி வெளியிட்டுள்ளது. தஞ்சம் கோரிய நபர், சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்காக ஹாங்காங்... [ மேலும் படிக்க ]

ரஷ்யா இல்லாதது பாதிக்கும் – ரஷ்ய ஜனாதிபதி புடின்!

Friday, July 29th, 2016
ரஷ்யர்கள் ஒலிம்பிக்கில் பல்வேறு வகையான விளையாட்டுகளில் பங்கேற்க இயலாத நிலையே ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஒலிம்பிக் போட்டியின் தரம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்துமென ரஷ்ய ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நேபாளத்தில் 54 பேர் பலி!

Thursday, July 28th, 2016
நேபாளத்தில் கடந்த 24 மணிநேரமாக பெய்த மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 54 பேர் உயிரிழந்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன நேபாள நாட்டின் பல பகுதிகளில் கடந்த பத்து... [ மேலும் படிக்க ]

இரட்டை குண்டுவெடிப்பு:  ஐ.எஸ். பொறுப்பேற்ற தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு!

Thursday, July 28th, 2016
சிரியாவில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளது. வடக்கு சிரியாவில் உள்ள... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட போதை பொருள் ரியோவில் பரபரப்பு!

Thursday, July 28th, 2016
பொதுவாகவே தென்அமெரிக்க நாடுகளில் போதை மருந்துக் கடத்தலும் அதனைப் பயன்படுத்துபவர்களும் அதிகம். கோகையின் என்ற போதை பொருள் இந்தக் கண்டத்தில் வெகு பிரபலம். பெரு, பொலிவியா, கொலம்பியா ... [ மேலும் படிக்க ]

இந்திய – சாமோலி மாவட்டத்தில் சீனா திடீர் ஆக்கிரமிப்பு!

Thursday, July 28th, 2016
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் சீனா திடீர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது என்பதை அம்மாநில முதல்மந்திரி ஹரிஷ் ராவத் உறுதிசெய்தார். செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ் ராவத்,... [ மேலும் படிக்க ]

வாபஸ் பெறாவிட்டால் இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் – வழக்கறிஞர்கள் எச்சரிக்கை!

Thursday, July 28th, 2016
126 வழக்கறிஞர்களின் சஸ்பென்ட் உத்தரவை விரைந்து ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரியுள்ளது. மேலும் ஐகோர்ட் முற்றுகை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 5... [ மேலும் படிக்க ]

ஆயுதங்களை கைவிடுமாறு போராளிகளுக்கு சிரியா ராணுவம் உத்தரவு!

Thursday, July 28th, 2016
சிரியாவின் அலப்போ நகரின் கிழக்கு பகுதியில், போராளிகளின் பிடியில் இருக்கும் பகுதிக்கான தடங்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டன என அறிவித்த சிரியா ராணுவம் அங்கு இருக்கும்... [ மேலும் படிக்க ]