வெளிநாட்டு செய்திகள்

இலண்டனில் மக்கள் மீது மீண்டும் மோதிய வான் !

Tuesday, June 20th, 2017
வடக்கு  இலண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Finsbury Park மசூதிக்கு வெளியில் உள்ள மக்கள் கூட்டத்தை நோக்கி வேன்... [ மேலும் படிக்க ]

பெரும்பான்மையை பெற்றது இம்மானுவல் மேக்ரோனின் குடியரசு கட்சி!

Monday, June 19th, 2017
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோனின் (Emmanuel Macron) குடியரசு கட்சி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது கடத்த தினத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில்,... [ மேலும் படிக்க ]

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அதிர்ஷ்டம்!

Monday, June 19th, 2017
சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி நோக்கி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், நடுவானில் ஒருவருக்கு குழந்தை பிறந்ததால் மும்பைக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டது. ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று... [ மேலும் படிக்க ]

போர்த்துகலில் துக்க தினம்!

Monday, June 19th, 2017
போர்த்துகல் நாட்டில் மூன்று தினங்கள் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாரிய காட்டு தீ காரணமாக 61 பேர் பலியான நிலையில், இவ்வாறு துக்க தினம்... [ மேலும் படிக்க ]

வட கொரியாவிலிருந்தே ரான்சம்வேர் இணைய தாக்குதல் தொடுக்கப்பட்டது!

Monday, June 19th, 2017
கடந்த மாதம் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மற்றும் உலகின் பிற அமைப்புகளின் இணையதளங்களை முடக்கிப் போட்ட இணையத் தாக்குதலின் பின்னணியில் வட கொரியாவைச் சேர்ந்த இணைய தாக்க... [ மேலும் படிக்க ]

டோனியின் வீட்டுக்கு பாதுகாப்பு

Monday, June 19th, 2017
ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கிண்ணத்தை கைப்பற்றியது இந்த போட்டியில் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

போர்த்துக்கல் காட்டுத்தீ: பாதிக்கப்பட்டவர்களுக்காக பாப்பரசர் சிறப்பு பிரார்த்தனை!

Sunday, June 18th, 2017
போர்த்துக்கலில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாப்பரசர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனையை மேற்கொண்டுள்ளார். சென் பீற்றர் சதுக்கத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

போர்த்துக்கல் காட்டுத்தீ: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

Sunday, June 18th, 2017
போர்த்துக்கலில் ஏற்பட்டுள்ள பாரியளவிலான காட்டுத்தீ காரணமாக குறைந்தபட்சம் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீதியில் கார்கள் மற்றும் வாகனங்களில்... [ மேலும் படிக்க ]

இலண்டனின் ஏற்பட்ட தீயில் சிக்கி 58 பேர் பலி!

Sunday, June 18th, 2017
இலண்டனின் தொடர்மாடி குடியிருப்பில் கடந்த தினம் ஏற்பட்ட தீயினால் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக கருத இலண்டன் காவல்துறையினர் தீர்மானித்துள்ளதுடன்  அந்த விபத்தில் 58 பேர் பலியாகினர்... [ மேலும் படிக்க ]

அயர்லாந்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

Saturday, June 17th, 2017
அயர்லாந்தின் புதிய பிரதமரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரட்கருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் அயர்லாந்தின் பிரதமராக இருந்த என்டா கென்னி பதவி... [ மேலும் படிக்க ]