இலண்டனின் ஏற்பட்ட தீயில் சிக்கி 58 பேர் பலி!
Sunday, June 18th, 2017
இலண்டனின் தொடர்மாடி குடியிருப்பில் கடந்த தினம் ஏற்பட்ட தீயினால் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக கருத இலண்டன் காவல்துறையினர் தீர்மானித்துள்ளதுடன் அந்த விபத்தில் 58 பேர் பலியாகினர் போயுள்ளனர் என அறிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 30 பேர் பலியானதாக முன்னர் தெரிவிக்கப்பட்டதுஎவ்வாறாயினும் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.தீயினால் குறைந்த பட்சம் 70 பேராவது பலியாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தீப்பரவலுக்காக காரணம் மற்றும் தீ எவ்வாறு விரைவாக பரவிச் சென்றது என்பது தொடர்பில் இலண்டன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அரியணையை துறக்க ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ முடிவு!
மாலி தாக்குதலில் 3 படையினர் பலி!
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு -‘நானே அதிக அளவில் வென்றேன்’என்கிறார் டொனால்ட் ட்ர...
|
|
|
இம்மாத இறுதிக்குள் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்ச...
பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் - ஈராக் நாடாளுமன்ற...
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தனிப்பட்ட அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் - அமைச்சர் ...


