வெளிநாட்டு செய்திகள்

போயஸ் கார்டனில் தேடுதல் –  ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் முடக்கம்!

Saturday, November 18th, 2017
போயஸ் கார்டனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் வீடுகளில் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

சிம்பாபேயின் ஜனாதிபதியாக எமர்சன்!

Saturday, November 18th, 2017
சிம்பாபேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன் நங்காக்வா நியமிக்கப்படவிருப்பதாக சர்வதேச தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் உப ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி ரொபட் முகாபே அவரை பதவி நீக்கினார்.... [ மேலும் படிக்க ]

கிறிஸ்துமஸ் காலத்தில் பயங்கரவாத தாக்குதல் – சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

Saturday, November 18th, 2017
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் சுற்றுலா தலங்களை குறிவைத்து பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

காந்தியை கொன்ற கோட்ஸேவின் வாக்குமூலமும் வெளியானது!

Saturday, November 18th, 2017
மகாத்மா காந்தியைச் சுட்டது யார்? என்ற கேள்வியை யாரிடம் கேட்டாலும் ‘ நாதுராம் கோட்ஸே’ என உடனடியாகவே பதில் வரும். காந்தி கொலை வழக்கில் யாருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது? என்று கேள்வியை... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்கள் தொலைபேசிகளை  தவறாக மேற்கொள்வோர் தண்டனைக்குட்படுத்தப்படுவர்!

Saturday, November 18th, 2017
பேச்சு சுதந்திரம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றானபோதும் அதனை சமூக நன்னடத்தை முறைகள் சிதையாது உபயோகிக்கவேண்டும் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பதவி விலக மறுக்கும் முகாபே – சிம்பாவேயில் பதற்றம்!

Friday, November 17th, 2017
ஜிம்பாப்வே ஜனாதிபதி பதவியில் இருந்து தாம் விலகப்போவதில்லை என முகாபே உறுதிபட தெரிவித்துள்ள நிலையில் முன்னாள் துணை ஜனாதிபதி தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க இராணுவம்... [ மேலும் படிக்க ]

213 பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு!

Friday, November 17th, 2017
அசாம் மாநிலம், கவுகாத்தியில் சமீபத்தில் நடந்த GST கவுன்சிலின் 23 வது கூட்டத்தில் 213 பொருட்களின் வரி விகிதங்களை மாற்றி அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி பொதுமக்கள் அன்றாடம்... [ மேலும் படிக்க ]

விடுவிக்க முடியாது – ரஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் தொடர்பில் என அறிவிப்பு

Thursday, November 16th, 2017
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி முருகன், தம்மை விடுவிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இருவரையும் விடுவிக்க முடியாது என்று... [ மேலும் படிக்க ]

சிம்பாப்வே அரச வானொலி யை கைப்பற்றியது இராணுவம்!

Thursday, November 16th, 2017
சிம்பாப்வேயின் அரச வானொலி தலைமையகத்தை அந்த நாட்டின் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். அந்த நாட்டில் இராணுவ ஆட்சிக் கைப்பற்றலுக்கான முயற்சியாக இது இருக்கலாம் என்று தகவல்கள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

Wednesday, November 15th, 2017
அமெரிக்காவின் வடக்கு கலிஃபோனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் 10 பேர் வரையில் காயம் அடைந்தள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 3... [ மேலும் படிக்க ]