தினசரி செய்திகள்

மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் இன்று முன்னெடுப்பு – நாளைமுதல் தொடருந்து சேவைகளும் வழமைக்கு திரும்புமென திணைக்களம் அறிவிப்பு!

Sunday, August 1st, 2021
மாகாணங்களுக்கு இடையில், பேருந்து சேவைகள் மாத்திரமே இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதாக அனைத்து பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இன்றுமுதல் மீள... [ மேலும் படிக்க ]

கொரேனா தொற்றால் இதுவரை 14 கர்ப்பிணிகள் உயிரிழப்பு – 2 ஆயிரத்து 404 தாய்மார்களுக்கும் தொற்றுறுதி என குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021
நாட்டில் முதலாவது கொரோனா அலையில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 404 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குடும்ப நல சுகாதார பணியகம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் அனைத்து தொழிலிடங்களும் வழமைக்கு திரும்பும் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Saturday, July 31st, 2021
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பெருமளவான அரச ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

ஆறு மாதங்களில் கொவிட் கட்டுப்பாட்டுச் செலவு 5 ஆயிரத்து 300 கோடி – திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.எம். ஆடிகல தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021
2021 ஜூன் மாதம்வரை தடுப்பூசி வழங்குதல் தவிர்ந்த கொவிட் 19 தொற்றுடன் தொடர்புடைய இதர செலவீனங்களுக்காக 53 பில்லியன் ரூபாய்கள் அதாவது 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதுடன்,... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் பொக்குவரத்து சேவைகள் நாளைமுதல் மீண்டும் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Saturday, July 31st, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை நாளை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சுகாதார... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் கடும் வறட்சி – இராணுவத்தினரால் மக்களுக்கு குடிநீர் விநியோகம்!

Saturday, July 31st, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை நிலவும் பிரதேசங்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – துறைசார் தரப்பினரிடம் நிதி அமைச்சர் பசில் கோரிக்கை!

Saturday, July 31st, 2021
உலகம் எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை  கட்டியெழுப்புவதற்கு தேவையான வசதிகளை  ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தயார்... [ மேலும் படிக்க ]

பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமாயின் திங்கள்முதல் மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படும் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Saturday, July 31st, 2021
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும்... [ மேலும் படிக்க ]

2 ஆவது நாளாகவும் 5 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

Saturday, July 31st, 2021
கொவிட் தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் 5 இலட்சத்து 13 ஆயிரத்து  820 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதன்படி,... [ மேலும் படிக்க ]

மாகாணங்கள் இடையேயான பயணத்தடை எதிர்வரும் திங்கள்முதல் நீக்கப்பட வாய்ப்பு!!

Saturday, July 31st, 2021
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 02 மாதங்களாக அமுலில் இருந்துவருகின்ற மாகாணங்கள் இடையேயான பயணத்தடை வருகின்ற திங்கட்கிழமை முதல் நீக்கப்படலாம்... [ மேலும் படிக்க ]