தினசரி செய்திகள்

தொடர் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் –அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Wednesday, August 11th, 2021
கொரோனா தொற்றுக்கு மத்தியில் சில குழுக்களின் தொடர் போராட்டங்களுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

கடன்வசதி முறையின் கீழ் அரச வர்த்தகங்களுக்கான செயற்பாட்டு மூலதனத்தைப் பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, August 11th, 2021
கடன்வசதி முறையின் கீழ் அரச வர்த்தகங்களுக்கான செயற்பாட்டு மூலதனத்தைப் பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனான தொற்று: சிகிச்சை பலனின்றி வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் உயிரிழப்பு!

Wednesday, August 11th, 2021
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 76 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பணியாளர்களைத் தவிர வேறெரும் மாகாண எல்லைகளைக் கடக்க முடியாது – புதிய சுகாதார நடைமுறைக்கு வருவதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடு இன்றுமுதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தில் 110 பேர் உட்பட வடக்கில் 164 தொற்றாளர்களாக அடையாளம்!

Tuesday, August 10th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் யாழ். மாவட்டத்தில் 110 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 164 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர். யாழ்ப்பாணம் போதானா மருத்துவமனை,யாழ்ப்பாண பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

தொற்றைக் கட்டப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு அமையும் – அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்தார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Tuesday, August 10th, 2021
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

யாழ்.கொழும்புத்துறை கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு!

Tuesday, August 10th, 2021
கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்குச் குளிக்கச் சென்ற இவர் நீண்ட... [ மேலும் படிக்க ]

இலங்கை – ருமேனியா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவு!

Tuesday, August 10th, 2021
இலங்கை - ருமேனிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருப்பதானது இருநாட்டு நாடாளுமன்றங்கள் மற்றும் மக்களுக்கிடையில் காணப்படும் நெருக்கமான உறவுகளை மேலும்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது டோஸ் தேவையெனின் அதனை வழங்க இலங்கை தயார் – விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
கொரோனா தொற்றுக்கு எதிரான மூன்றாவது டோஸ் தேவையெனின், அதனை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இந்த வருடம்... [ மேலும் படிக்க ]

சுகாதாரத்துறை அதன் அதிகபட்ச செயற்திறனை எட்டியுள்ளது – நாட்டை முடக்குமாறு விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் வலியுறுத்து!

Tuesday, August 10th, 2021
நாட்டில் கொரோனா தொற்றின் நிலைமை மிகவும் மோசமடைவதால் மக்களது நடமாட்டத்தைக் குறைப்பதற்கான ஒரே வழிமுறையாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என விசேட மருத்துவ... [ மேலும் படிக்க ]