தினசரி செய்திகள்

கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமனம்!

Thursday, August 26th, 2021
நாட்டின் கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி துணைவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் ஆர். பி. கஹலியன ஆராச்சி,... [ மேலும் படிக்க ]

பொருளாதார மத்திய நிலையங்கள் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படும் – திறக்குமாறு இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம்திகதிகளில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக திறக்குமாறு இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

மன்னாரில் 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் – மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு எந்த ஒரு அரச சலுகையும் பெறாத 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி... [ மேலும் படிக்க ]

இலங்கையிலும் நான்கு இலட்சத்தை கடந்தது தொற்றாளர் எண்ணிக்கை!

Wednesday, August 25th, 2021
நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை  கடந்துள்ளது. நேற்றுவரையில், தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து  801 ஆக... [ மேலும் படிக்க ]

அதிகளவான நீரை பருகுங்கள் – பொதுமக்களிடம் விசேட வைத்தியர் ரணில் ஜயவர்த்தன வலியுறுத்து!

Wednesday, August 25th, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என்பதாக கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் விசேட வைத்தியருமான ரணில்... [ மேலும் படிக்க ]

எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் சிறுவர்களை நெருங்கும் ஆபத்து – லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Wednesday, August 25th, 2021
கொரோவால் பாதிக்கப்பட்ட சிறார்களிற்கு எந்தவித முன் அறிகுறிகளும் இல்லாமல், அன்றாட நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடும் போது,  திடீரென ஒட்சிசன் அளவு குறைய நேரிடும் என லேடி... [ மேலும் படிக்க ]

பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் இலங்கைக்கு கொரியக் குடியரசு தொடர்ந்தும் உதவும் – கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் இருதரப்பு மற்றும் பல்தரப்பு அமைப்புக்களில் இலங்கைக்கு உதவுவதற்கு தமது நாடு தொடர்ந்தும் உறுதிகொண்டுள்ளதாக கொரியக் குடியரசின் தூதுவர் சந்துஷ்... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ் வழங்க ஏற்பாடு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, August 25th, 2021
கொரோனா தடுப்பூசியை பெற்றமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் சான்றிதழ் செப்டம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

டெல்டா பிறழ்வின் ஐந்தாவது அலையும் ஏற்படும் அபாயமுள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, August 25th, 2021
டெல்டா கொரோனா வைரசினால் ஏற்படக்ககூடிய ஆபத்துக்களை அதிகாரிகள் உணர்ந்துகொண்டு ஆபத்தான ஐந்தாவது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தொடர்ச்சியான முடக்கல்களால்... [ மேலும் படிக்க ]

அஜித் ரோஹணவிற்கு கொரோனா – வைத்தியசாலையில் அனுமதி!

Wednesday, August 25th, 2021
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜித் ரோஹண தற்போது, கொழும்பிலுள்ள தனியார்... [ மேலும் படிக்க ]