தினசரி செய்திகள்

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு கொவிட் தொற்றுக்கு பின்னரான பொருளாதார மீட்சியை மையப்படுத்தி அமெரிக்காவினால் இலங்கைக்கு 40 மில்லியன் டொலர்கள் கடனுதவி!

Friday, September 17th, 2021
இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதற்கு அமெரிக்காவினால் 40 மில்லியன் டொலர்கள் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இக்கடன் தொகையானது சர்வதேச... [ மேலும் படிக்க ]

கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்போருக்கு புதிய சோதனை – தேசிய போக்குவரத்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Thursday, September 16th, 2021
எதிர்வரும் ஒக்டோபர் மாதம்முதல் கனரக வாகனச் சாரதி அனுமதிப் பத்திரம் பெற வருவோருக்கு போதை மருந்து பரிசோதனையும் செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ ஆராய்ச்சி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலையீடு – வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே பிசிஆர் பரிசோதனை – ஒரு சில மணி நேரத்தில் முடிவு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Thursday, September 16th, 2021
ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான விடுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கும் செயற்பாடு தடுத்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்!

Thursday, September 16th, 2021
இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தமது 72 ஆவது வயதில் திருகோணமலையில் காலமானார். கடந்த சில நாட்களாக காய்ச்சால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பல இடங்களிலும் இன்று பலத்த மழை பெய்யும் வாய்ப்பு!

Thursday, September 16th, 2021
இலங்கையின் இன்றைய வானிலையில், சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆர்வம் : சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் அர்ப்பணிப்பு – தடுப்பூசியில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக சாதனைப் புரிந்தது இலங்கை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Thursday, September 16th, 2021
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நாடுகள் வரிசையில் இலங்கை தற்போது 5 ஆவது நாடாக இடம் பிடித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு!

Thursday, September 16th, 2021
2021 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நேற்று 15 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு... [ மேலும் படிக்க ]

உலகில் சிறந்த முதல் 500 பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் இடம்பிடித்தது பேராதனை பல்கலைக்கழகம்!

Thursday, September 16th, 2021
டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைகளின்படி, பேராதனை பல்கலைக்கழகம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் முதல் 500 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகள் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுயாதீன விசாரணை!

Thursday, September 16th, 2021
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சலைகளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் 3 பிராந்திய ஒருங்கிணைப்பு... [ மேலும் படிக்க ]

முறைப்பாடு அளித்தால் லொஹான் ரத்வத்த மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர உறுதியளிப்பு!

Thursday, September 16th, 2021
இரண்டு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டால் சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகன் ரத்வத்தவுக்கு எதிராக... [ மேலும் படிக்க ]