உலகில் சிறந்த முதல் 500 பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் இடம்பிடித்தது பேராதனை பல்கலைக்கழகம்!
Thursday, September 16th, 2021
டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைகளின்படி, பேராதனை பல்கலைக்கழகம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் முதல் 500 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில், சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 600 பல்கலைக்கழகங்கள் இந்த தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனிடையே பேராதனை பல்கலைக்கழகம் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அரசியலமைப்புக்கு உட்பட்டதே - சபாநாயகர் கரு ஜயசூரிய!
புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் சாகல ரத்நாயக்க!
கடன் அட்டை பயன்பாட்டில் வ{ழ்ச்சி - மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பு!
|
|
|


