தினசரி செய்திகள்

தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம் – மக்கள் முண்டியடிப்பு!

Monday, October 25th, 2021
மாகாணங்களுக்குள் மாத்திரம் தொடருந்து சேவைகள் இன்றமுதல் மீள ஆரம்பித்துள்ளன. இதற்கமைய 133 தொடருந்து சேவைகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர்... [ மேலும் படிக்க ]

இந்திய கோடீஸ்வரர் கௌவுதம் அதானி இலங்கையில்!

Monday, October 25th, 2021
இந்திய அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Monday, October 25th, 2021
எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லையென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவு – பாடசாலைகளுக்கு அருகில் நிறுத்தப்பட்ட சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்!

Monday, October 25th, 2021
இன்று முதல் பாடசாலைகளுக்கு அருகில் சிறப்பு பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க தேவையில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வரிச் சலுகையுடன் வாகன அனுமதிப் பத்திரம் வழங்கத் தீர்மானம் – பிரதமர் தெரிவிப்பு!

Monday, October 25th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரிச் சலுகையுடன் வாகன அனுமதிப் பத்திரம் வழங்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக மாணவர் அணிக்கு பிரபலமான கண்டுபிடிப்புக்கான முதலாம் பரிசு!

Monday, October 25th, 2021
இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தினால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ்.... [ மேலும் படிக்க ]

சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது – பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதி!

Sunday, October 24th, 2021
ஈஸ்டர் ஞாயிறு படுகொலைக்கு காரணமான சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று உறுதியாகும் சிறுவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி – சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, October 24th, 2021
ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதியான நிலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மூலம் தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்கள் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 24th, 2021
பாடசாலை மூலம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களுக்கு வைத்தியசாலைகளின் ஊடாக தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தடுப்பூசித் திட்டத்துக்கு அமைய 16... [ மேலும் படிக்க ]

தேவையான சேதனப் பசளையை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை – விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, October 24th, 2021
பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க... [ மேலும் படிக்க ]