தினசரி செய்திகள்

தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் – சுகாதார அமைச்சு நம்பிக்கை!

Thursday, October 28th, 2021
நாட்டின் மொத்த சனத்தொகையில் 70 வீதமானோருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் என சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரியில் டிப்பர் – பட்டா விபத்து; 6 பேர் படுகாயம்!

Thursday, October 28th, 2021
சாவகச்சேரி - தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் ரக வாகனமும், பட்டா ரக வாகனமும் இன்று வியாழக்கிழமை (28) ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர்... [ மேலும் படிக்க ]

கொள்கலன்களைப் பரிசோதிக்கும் வளாகத்தை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Thursday, October 28th, 2021
கொள்கலன்களைப் பரிசோதிக்கும் வளாகத்தை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்பதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா அபாயம் குறையவில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி எச்சரிக்கை!

Thursday, October 28th, 2021
நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும், ஆபத்து குறையவில்லை என இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே... [ மேலும் படிக்க ]

கரிம உர உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அரச – தனியார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, October 28th, 2021
இலங்கையில் கரிம உர உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, அரச மற்றும் தனியார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்திற்கும்... [ மேலும் படிக்க ]

இந்த ஆண்டு இறுதிக்குள் 5 விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளன – சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, October 28th, 2021
டிசம்பர் மாதத்திற்குள் ஐந்து விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா... [ மேலும் படிக்க ]

சீனித் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய தேவையான டொலரை பெற்றுக் கொள்ள வசதிகளை ஏற்படுத்துமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை!

Thursday, October 28th, 2021
சந்தையில் நிலவும் சீனித் தட்டுப்பாட்டினை நிவர்த்திப்பதற்கு தேவையான டொலரை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு சீனி இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள்... [ மேலும் படிக்க ]

நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை!

Thursday, October 28th, 2021
ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் கணக்குகளில் பெருந்தொகை வெளிநாட்டு அல்லது மற்றும் உள்நாட்டு நாணயம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் – பிரதமரிடம் இலங்கைக்கான சீன தூதுவர் உறுதி!

Thursday, October 28th, 2021
உலகளாவிய முதலீட்டாளர்களின் உணர்வை வலுப்படுத்தவும்,  இலங்கையின் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் சீனா மக்கள் குடியரசு தொடர்ந்தும் உதவும் என பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

“மானுடத் தேவைகளுடன் சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்துவதன் அவசியத்தை இலங்கை புரிந்துகொண்டுள்ளது” – காலநிலை மாற்றம் தொடர்பான உலகத் தலைவர்களின் கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, October 27th, 2021
அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகள், இந்தப் பூமியை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று விலியுறுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, அபிவிருத்தி அடைந்துவரும்... [ மேலும் படிக்க ]