தினசரி செய்திகள்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ரஷ்ய எரிசக்தி அமைச்சருக்கும், இலங்கை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகரவுக்கும் இடையில் நாளைமறுதினம் கலந்துரையாடல்!

Sunday, September 18th, 2022
இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் ரஷ்ய எரிசக்தி அமைச்சருக்கும், இலங்கை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகரவுக்கும் இடையில் நாளைமறுதினம் கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

உள்ளூர் வெங்காயத்திற்கு 80 முதல் 140 ரூபா கிடைப்பது திருப்திகரமாக இல்லை – பெரிய வெங்காய விவசாயிகள் குற்றச்சாட்டு!

Sunday, September 18th, 2022
ஒரு கிலோ உள்ளூர் வெங்காயத்திற்கு 80 முதல் 140 ரூபா கிடைப்பது திருப்திகரமாக இல்லை என பெரிய வெங்காய விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தம்புள்ளை, சீகிரிய, தேவஹுவ, கல்கிரியாகம, புப்போகம... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்களின் நிலையியல் தன்மையை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி புலனாய்வு பிரிவினால் நிதி அபராதங்களை விதிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை!

Sunday, September 18th, 2022
நிதி நிறுவனங்களின் நிலையியல் தன்மையை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி புலனாய்வு பிரிவினால் நிதி அபராதங்களை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2006... [ மேலும் படிக்க ]

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சர் யோசனை!

Sunday, September 18th, 2022
பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த... [ மேலும் படிக்க ]

ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை ஒரு பாரிய தவறு – ரஷ்யாவிடம் மன்னிப்பு கோரினார் அமைச்சர் பந்துல குணவர்தன!

Sunday, September 18th, 2022
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை ஒரு பாரிய தவறு எனவும் இது மீண்டும் நடக்காது என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்றும் போக்குவரத்து, பெருந்தெருக்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் – இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் விவசாய அமைச்சு கோரிக்கை!

Sunday, September 18th, 2022
நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஐநா பொதுச் சபையில் செப்டெம்பர் 24 ஆம் திகதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட உரை – அமெரிக்காவுக்கு இன்று விஜயம்!

Sunday, September 18th, 2022
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த வார இறுதியில் ஐநா பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 செப்டம்பர் 13 முதல் 26 வரை நடைபெறும் 77 ஆவது ஐ.நா பொதுச்சபை... [ மேலும் படிக்க ]

தொழில் திணைக்களத்தில் 2,015 தொழிற்சங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன- தொழில் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, September 18th, 2022
தொழில் திணைக்களத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 15 தொழிற்சங்கங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்படாத... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா விஜயம் – பதில் அமைச்சர்களான இராஜாங்க அமைச்சர்கள்!

Sunday, September 18th, 2022
மகாராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா சென்றுள்ளார். இந்நிலையில், அவரின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு, அதன் இராஜாங்க அமைச்சர்களை,... [ மேலும் படிக்க ]

மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 7 நகரசபைகள் மாநகரசபைகளாக தரமுயர்வு!

Saturday, September 17th, 2022
மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 7 நகரசபைகளை மாநகரசபைகளாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முதல்கட்ட வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]