தினசரி செய்திகள்

உரங்களை தடை செய்யும் முட்டாள்தனமான முடிவால் தேயிலை கைத்தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Thursday, November 17th, 2022
உரங்களை தடை செய்யும் முட்டாள்தனமான முடிவால் தேயிலை கைத்தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தான் ஒப்புக்கொள்வதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கனடாவுக்கு சட்டவிரோத பயணம் – பிடிபட்டவர்களில் 50 பேர் அரச உத்தியோகத்தர்கள் என தகவல்!

Thursday, November 17th, 2022
சட்டவிரோதமாக கடல்வழியாக கனடா செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 306 பேர் இடைநடுவில் வியட்னாம் கடற்பரப்பில் படகு மூழ்கும் நிலையில் மீட்கப்பட்டு தற்போது வியட்னாமில் தங்க... [ மேலும் படிக்க ]

சமூகத்தில் 4,000 தொழுநோயாளிகள் இருப்பதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவல்!

Thursday, November 17th, 2022
சமூகத்தில் சுமார் 4,000 தொழுநோயாளிகள் இருப்பதாகவும், அவர்கள் சுகாதார அதிகாரிகளிடம் பதிவாகவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொழுநோய் தடுப்புப் பிரிவின்... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதம்முதல் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, November 16th, 2022
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம்முதல் இந்த மதிய உணவுத்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 61 வர்த்தகர்ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – 14 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக அறவீடு!

Wednesday, November 16th, 2022
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்தில்  61 வர்த்தகர்ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்  மாவட்ட  பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின்  ... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் ஒருபோதும் புறக்கணிக்கணிக்கப்பட மாட்டார்கள் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, November 16th, 2022
அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து வேலைத்திட்டங்களில் இருந்தும் தமிழ் மக்களை புறக்கணிக்கும் நோக்கம் இல்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பணிப்புரை !

Wednesday, November 16th, 2022
சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு தேவையான அட்டைகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அவற்றை வழங்குவது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த... [ மேலும் படிக்க ]

உக்ரைனுக்கு ரஷ்யா போர் இழப்பீடு வழங்க வேண்டும் – உக்ரைன் மீதான ஐக்கிய நாடுகளின் வாக்கெடுப்பை புறக்கணித்த இலங்கை!

Wednesday, November 16th, 2022
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உக்ரைனுக்கு ரஷ்யா போர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை புறக்கணித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழியில் – அரச ஊழியர்களுக்கு துறைசார் அமைச்சு அறிவிப்பு !

Wednesday, November 16th, 2022
அரச நிறுவனங்களின் அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த... [ மேலும் படிக்க ]

20,000 க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள பதிவு – மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தகவல்!

Wednesday, November 16th, 2022
20,000 க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள பதிவு செய்துள்ளன அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்காக 20,700... [ மேலும் படிக்க ]