20,000 க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள பதிவு – மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தகவல்!
Wednesday, November 16th, 2022
20,000 க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள பதிவு செய்துள்ளன
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்காக 20,700 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
5லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு 10 லீற்றராக அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக குறிப்பிட்டிருந்தது.
குறித்த முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகம் இம்மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
27,000 அன்னாசிப் பழக் கன்றுகளை பயனாளிகளுக்கு விநியோகிக்க தீர்மானம்!
கொரோனா தொடர்பில் வெளியிடும் தரவுகள் அனைத்தும் மிகச் சரியானவை - என சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
போத்தல்களில் அடைக்கப்பட்ட குடி நீருக்கான புதிய கட்டுப்பாட்டு விலை!
|
|
|


