தினசரி செய்திகள்

கடனை மறுசீரமைப்பதற்காக இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளம் அறிவிப்பு!

Friday, April 14th, 2023
ஜப்பான், இந்தியா, மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்காக இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை... [ மேலும் படிக்க ]

மக்களை ஏமாற்றும் வர்த்தகர்கள் – அதிரடி சோதனையில் இறங்கியஅதிகாரிகள்!

Friday, April 14th, 2023
சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நுகர்விற்காக வருகை தரும் மக்களை இலக்குவைத்து பாவனைக்கு உதவாத பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை... [ மேலும் படிக்க ]

கறவை பசுக்களை நிழலில் கட்டிவைக்கவும் – மில்கோ நிறுவனம் வலியுறுத்து!

Friday, April 14th, 2023
கறவை பசுக்களை எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நிழலான இடங்களில் கட்டி வைக்குமாறு மில்கோ நிறுவனம் கோரியுள்ளது. இன்றும் நாளையும் கடும் வெப்பமான வானிலை நிலவுவதன் காரணமாக இந்த கோரிக்கை... [ மேலும் படிக்க ]

நேரடி வர்த்தகம் குறித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Thursday, April 13th, 2023
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்றையதினம் (13.04.2023)... [ மேலும் படிக்க ]

7 நாட்களில் எரிபொருள் விற்பனை அதிகரிப்பு – பண்டிகை காலங்களில் கூடுதல் விநியோகம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, April 13th, 2023
கடந்த 7 நாட்களின் தரவுகளுக்கமைய, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர QR அமைப்பின் மூலம் எரிபொருள் விற்பனை மற்றும் சாதாரண எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஆதரவு – முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதியளிப்பு!

Thursday, April 13th, 2023
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் தனது ஆதரவை மீண்டும் உறுதி செய்துள்ளது. வொஷிங்டனில் ஷெஹான் சேமசிங்க தலைமையில் இலங்கைக் குழுவுடனான சந்திப்பின் போது,... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகளை மீறும் வகையிலான ஏற்பாடுகள் காணப்படுகின்றனவா – நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, April 13th, 2023
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் மனித உரிமைகளை மீறும் வகையிலான ஏற்பாடுகள் காணப்படுகின்றனவா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். சட்ட மூலம் நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

இந்து ஆலயங்களை பாதுகாக்க பலமான அமைச்சு வேண்டும் – உலக இந்துக் குழு இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்!

Thursday, April 13th, 2023
வடக்கு கிழக்கில் உள்ள இந்து ஆலயங்களை பாதுகாப்பதற்கு புத்தசாசன அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் போன்று இந்து மத விவகார அமைச்சிக்கும் அதிகாரங்கள் வழங்கப்படுவதை இந்தியா உறுதி... [ மேலும் படிக்க ]

சுற்றாடல் சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிராந்திய வலையமைப்பை ஸ்தாபிக்க திட்டம்!

Thursday, April 13th, 2023
கிழக்கு மாகாண சுற்றாடல் சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிராந்திய வலையமைப்பை ஸ்தாபிப்பற்தான கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் மாவட்ட செயலாளர் கலாமதி... [ மேலும் படிக்க ]

உலகின் மிகவும் பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக பிரித்தானியா மாறும் – ஐ.எம்.எப். எச்சரிக்கை!

Wednesday, April 12th, 2023
உலகின் பணக்கார நாடுகளில் பிரித்தானியா பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. உலகின் பணக்கார பொருளாதாரங்களைக் கொண்ட ஜி 20 நாடுகளில் உள்ள... [ மேலும் படிக்க ]