தினசரி செய்திகள்

121 பொலிஸ் நிலையங்களின் வாடகை மற்றும் பராமரிப்பு செலவு 11 கோடி – பொலிஸ் முகாமைத்துவப் பிரிவு தகவல்!

Thursday, August 3rd, 2023
இலங்கை பொஸ் திணைக்களத்தில் வாட‍கை அடிப்ப‍டையில் காணப்படுகின்ற 121 பொலிஸ் நிலையங்களின் வாடகை மற்றும் அதன் பராமரிப்பு செலவுகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான... [ மேலும் படிக்க ]

கொரோனாவுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Thursday, August 3rd, 2023
ஜூலை மாதத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 143,000 ஐத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு அதிகமான வருகையைப் பதிவு செய்கிறது. இலங்கை... [ மேலும் படிக்க ]

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் காலமானார்!

Wednesday, August 2nd, 2023
மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் தனது 75ஆவது வயதில் காலமானார். இலண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் விமல் சொக்கநாதன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர், தான்... [ மேலும் படிக்க ]

இந்திய ரூபாய் இலங்கையில் செல்லுபடியாகும் நாணயம் அல்ல – மத்திய வங்கி தெரிவிப்பு!

Wednesday, August 2nd, 2023
இந்திய ரூபாய் இலங்கையில் செல்லுபடியாகும் நாணயம் அல்ல என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் இலங்கை ரூபாவை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவை மையமாகக் கொண்டு வடக்கில் பாரிய திட்டம் – அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவிப்பு!

Wednesday, August 2nd, 2023
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன... [ மேலும் படிக்க ]

வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் காலையில் அலுவலகத்திற்கு சமுகமளிப்பது கட்டாயம் – அரச உத்தியோகத்தர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்து!

Wednesday, August 2nd, 2023
மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் காலையில் அலுவலகத்திற்கு சமுகமளிக்குமாறு... [ மேலும் படிக்க ]

5,450 பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, August 2nd, 2023
5 ஆயிரத்து 450 பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி தர மேம்பாடு தொடர்பில், பதுளையில்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது சினோபெக் நிறுவனம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, August 1st, 2023
இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசித்துள்ள, சீனாவின் சினோபெக் நிறுவனம், முதலாவது எரிபொருள் கப்பலில் இருந்து, எரிபொருளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Tuesday, August 1st, 2023
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நிலத்தொடர்புக்கு சார்பாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியில்... [ மேலும் படிக்க ]

வறட்சியினால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு – பயிர்ச்செய்கைக்கு போதிய நீர் வழங்கப்பட வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்து!

Tuesday, August 1st, 2023
நாடளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான அறுபத்து மூன்று பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 32 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]