தினசரி செய்திகள்

பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் -. வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

Wednesday, August 23rd, 2023
பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மன அழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் அமைதியை உறுதிசெய்ய ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் அறிவிப்பு!

Wednesday, August 23rd, 2023
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 40 ஆம் அத்தியாயம் 12 ஆம் பிரிவினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய,  பொதுமக்களின் அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையின்... [ மேலும் படிக்க ]

வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. சுங் வடக்கின் ஆளுநரிடம் உறுதியளிப்பு!

Wednesday, August 23rd, 2023
தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச... [ மேலும் படிக்க ]

பாலம் உடைந்ததில் பலர் காயம் – திருகோணமலையில் சம்பவம்!

Wednesday, August 23rd, 2023
திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி நேற்று செவ்வாய்கிழமை இடிந்து வீழ்ந்ததில் மாணவர் ழுவொன்று காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

மேலும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

Wednesday, August 23rd, 2023
இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்  ஸ்ட்ரோ (strow), கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், இடியப்பத் தட்டு, மாலைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை... [ மேலும் படிக்க ]

எவரேனும் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அத்தகைய தனி நபர் அல்லது அமைப்புக்கு எதிராக அந்தஸ்து பாராமல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் – பொது பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை!

Wednesday, August 23rd, 2023
எவரேனும் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அல்லது ஆதரவளித்தால், அத்தகைய தனி நபர் அல்லது அமைப்புக்கு எதிராக அந்தஸ்து பாராமல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொது... [ மேலும் படிக்க ]

சென்னையிலிருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக் கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை!

Tuesday, August 22nd, 2023
சென்னையிலுருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக் கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மாத்தளை சம்பவம் – கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, August 22nd, 2023
மாத்தளையில் மக்கள் குடியிருப்பு உடைக்கப்பட்ட சம்பவம் நடக்கக்கூடாத ஒன்று என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, August 22nd, 2023
விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெல்... [ மேலும் படிக்க ]

நல்லூர் பகுதி சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபா – மக்கள் குற்றச்சாட்டு!

Tuesday, August 22nd, 2023
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த... [ மேலும் படிக்க ]