தினசரி செய்திகள்

நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Saturday, September 30th, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது. எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவரை... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் பட்டப் படிப்புகளுக்கான வயது வரம்பு மீறப்பட்டு கல்வியில் நீண்டகால நெருக்கடி ஏற்படலாம் – கல்வி நிபுணர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு!

Friday, September 29th, 2023
தொடர்ந்தும் உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டப் படிப்புகளுக்கான வயது வரம்பு மீறப்பட்டு இலங்கை கல்வியில் நீண்டகால நெருக்கடி ஏற்படலாம் என கல்வி... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – இலங்கையில் அதிகரிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை – மத்திய வங்கி பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பான அறிக்கையில் தகவல்!

Friday, September 29th, 2023
இலங்கையில் கடந்த ஆண்டில் இரண்டு இலட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்து இருநூற்று முப்பத்தைந்து (258,235) பேர் புதிதாக குடும்பக் கட்டுப்பாட்டுக்காக பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி சாரதிகள் மிக அதிகமாக கட்டணங்களை அறவிடுவதாக குற்றச்சாட்டு – அறிமுகமானது pick me சேவை – மக்களிடம் பலத்த வரவேற்பு!

Friday, September 29th, 2023
யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் மிக அதிகமாக கட்டணங்களை அறவிடுவதாக பொதுமக்கள் பரவலாக கவலை வெளியிட்டுவந்த நிலையில் தற்போது அறிமுகமாகியுள்ள pick me முச்சக்கரவண்டி சேவைக்கு... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்தின் ஆதிக்கம் சீர்குலைந்தமையும் காரணம் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, September 29th, 2023
நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்தின் ஆதிக்கம் சீர்குலைந்தமையும் காரணம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். சட்டம் தொடர்பான அறிவை... [ மேலும் படிக்க ]

காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடைய செய்ய இலங்கைக்கு 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, September 29th, 2023
நாட்டின் காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடைய செய்ய 2030 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ‘பேர்லின்... [ மேலும் படிக்க ]

மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, September 29th, 2023
2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவுடன் தீர்மானமிக்க... [ மேலும் படிக்க ]

நீண்ட வார இறுதி விடுமுறை – நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் – பொலிசார் அறிவுறுத்து!

Friday, September 29th, 2023
நீண்ட வார இறுதி விடுமுறையால் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர் கொழும்பில் நேற்று... [ மேலும் படிக்க ]

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் – பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Friday, September 29th, 2023
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் – தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Friday, September 29th, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அதன் தற்போதைய தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்குலேவே விமலனா மகாநாயக்க தேரரை இன்று... [ மேலும் படிக்க ]