முச்சக்கரவண்டி சாரதிகள் மிக அதிகமாக கட்டணங்களை அறவிடுவதாக குற்றச்சாட்டு – அறிமுகமானது pick me சேவை – மக்களிடம் பலத்த வரவேற்பு!
Friday, September 29th, 2023
யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் மிக அதிகமாக கட்டணங்களை அறவிடுவதாக பொதுமக்கள் பரவலாக கவலை வெளியிட்டுவந்த நிலையில் தற்போது அறிமுகமாகியுள்ள pick me முச்சக்கரவண்டி சேவைக்கு மக்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
சாதாரணமாக ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு 600 ரூபா வரை யாழ் முச்சக்கரவண்டி சாரதிகளால் அறவிடப்பட்டுவந்த நிலையில் ஐந்து கிலோமீற்றர் தூரத்திற்கு 150 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை pick me சேவையால் அறவிடப்படுவதால் மக்கள் இதனை பெரிதும் வரவேற்றுள்ளனர்.
இதேவேளை சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக நெட்டிசன்கள் சாதாரண முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக தமது பதிவுகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தமிழர்கள் தமது கலாசாரங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்: வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 வரை ஒத்திவைக்கப்படும் நிலை – பெப்ரல் அமைப்பு கவலை!
|
|
|
நிரந்தர நியமனங்களின் போது உள்வாங்கப்படாத வடக்கு மாகாண தொண்டராசிரியர்கள் ஒரு தொகுதியினர் ஈழ மக்கள் ஜன...
திருகோணமலையில் நாளொன்றுக்கு 60 தொற்றாளர்கள் வீதம் பதிவு - பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை!
நிலையான அபிவிருத்திக்கான பயணத்தில் பெண்களின் பங்களிப்பை மேலும் பலப்படுத்த விரிவான வேலைத் திட்டம் - ம...


