தினசரி செய்திகள்

உத்தியோகபூர்வ விஜயம்  மேற்கொண்டு இலங்கை வரும் IMF!

Sunday, June 21st, 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

கால அவகாசம் கிடைத்துள்ளதால் 2026 A/L பரீட்சை  ஒத்திவைக்கப்படும் நிலை எழவில்லை – கல்வி அமைச்சு!

Sunday, June 21st, 2026
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு “தேவானந்தா” கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற  மருத்துவ முகாம்!

Saturday, June 20th, 2026
....நெடுந்தீவு மக்களின் மருத்துவ தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் யாழ் மருத்துவ சங்கம், மருத்துவ பிரதிநிதிகள் சங்கம் என்பவற்றுடன் இணைந்து நெடுந்தீவு பிரதேச சபை நடத்திய மருத்துவ... [ மேலும் படிக்க ]

யாழ். பண்ணை வீதி விபத்து – பலியான அப்பாவி இளம் உயிர் – பொறுப்புக்கூற வேண்டியது யார்? – தனியார் கல்வி நில்வி நிலையங்களுக்கும் எச்சரிக்கை மணி!

Saturday, June 20th, 2026
​....யாழ். பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று (19) இடம்பெற்ற கோர விபத்தில் அச்சுவேலியைச் சேர்ந்த 22 வயதுடைய சனுயன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பல எதிர்பார்ப்புக்களுடன் சாரதி... [ மேலும் படிக்க ]

நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும்  நடவடிக்கை மிக அழகாக முன்னோக்கி நகர்த்தப்படுகிறது – JVP ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர!

Friday, June 19th, 2026
......நாட்டை இரண்டாகப் பிளப்பதற்காக புலம்பெயர் சமூகம் ஒன்றிணைந்து செயல்படுவது தற்போதைய தருணத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என இரண்டாம் தலைமுறை, அமைப்பின்... [ மேலும் படிக்க ]

கடல் கீழ் குழாய் வழியூடாக நயினாதீவுக்கு குடிநீர் விநியோகம் – யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம்!

Friday, June 19th, 2026
.......கடல் கீழ் குழாய் வழியூடக நயினாதீவுக்கான குடி நீரை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதற்கு யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடரும் குடிநீர்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் காணாமற் போனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!

Friday, June 19th, 2026
நெடுந்தீவில் கடற்பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த சடலம் இன்று (19/06)... [ மேலும் படிக்க ]

அரச படைகளுக்கு கணி வழங்க முயற்சி – எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் குரலை ஒடுக்க  அழைக்கப்பட்ட பொலிசார் – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பரபரப்பு!

Friday, June 19th, 2026
......அரச படையினருக்கு காணி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தைத் தடுக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

புகையிரதத்தில் பாய்ந்து இராணுவ சிப்பாய் பலி -யாழ் நெளுக்குளத்தில் சம்பவம்!

Thursday, June 18th, 2026
.....யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த26 வயதுடைய நிரோஷன்... [ மேலும் படிக்க ]

சம்பள உயர்வுகள் இல்லை –  வடக்கின்  கூட்டுறவு பணியாளர்கள் பெரும் அவதி!

Thursday, June 18th, 2026
.......வடமாகாண கூட்டுறவு பணியாளர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மேலாக சம்பள உயர்வுகள் வழங்கப்படாது, வடமாகாண கூட்டுறவு பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எமது சம்பள முரண்பாடுகள்... [ மேலும் படிக்க ]