தினசரி செய்திகள்

2025 ஏப்ரல் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – இலங்கை பெட்ரோலியம்  கூட்டுத்தாபனத்தின் தலைவர் உறுதி!

Thursday, October 3rd, 2024
இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து உத்தரவுகளையும் வழங்கியுள்ளதால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் – நாளை வேட்புமனுத் தாக்கல் – ஒக்டோபர் 11 ஆம் திகதி இறுதி நாள்!

Thursday, October 3rd, 2024
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை (04) ஆரம்பமாகவுள்ளது. வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி நாளைமுதல்... [ மேலும் படிக்க ]

பெரும் போக பயிர்ச்செய்கைக்காக 15 ஆம் திகதிமுதல் நீர் திறந்துவிடப்படும் – விவசாய அமைச்சு!

Wednesday, October 2nd, 2024
பெரும் போக பயிர்ச்செய்கைக்காக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நீர் திறந்துவிடப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அதன்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் உள்ள  இலங்கை பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்து!

Wednesday, October 2nd, 2024
இஸ்ரேலில் உள்ள  இலங்கை பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட அறிவிப்பை, இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்... [ மேலும் படிக்க ]

 மக்களின் நன்மையளிக்கவே விலைத் திருத்தங்கள் – பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மொத்த விற்பனை முனைய நிறுவனத்தின் தலைவர்!

Wednesday, October 2nd, 2024
நாட்டில் அடுத்த வருடம் ஏப்ரல் வரை எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் உதவியுடனான அபிவிருத்திகள் விரைவில் –  ஜனாதிபதியின் செயலாளர்!

Wednesday, October 2nd, 2024
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் ( JICA) தலைமை பிரதிதிநிதி யாமோடா டெட்சூயா (Yamada Tetsuya) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம்!

Tuesday, October 1st, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பணிகள்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழு – அஞ்சல் திணைக்களம் இடையே  விசேட கலந்துரையாடல்!

Tuesday, October 1st, 2024
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அஞ்சல் திணைக்களத்திற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. அஞ்சல் வாக்கு பாதுகாப்பு பொதியைக் கையாளும் முறைமை, மற்றும்... [ மேலும் படிக்க ]

சர்வதேச சிறுவர் தினம் இன்று – பிறப்பு சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை –  நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்!

Tuesday, October 1st, 2024
இன்றைய சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர்... [ மேலும் படிக்க ]

வரி செலுத்துவதற்கு  தகுதியான அனைவரும் செப். 30 ற்குள் வரி செலுத்த வேண்டும்  – தவறினால் அபராதம் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!

Sunday, September 29th, 2024
வரி செலுத்துவதற்கு  தகுதியான அனைவரும் 2023மற்றும் 2024 ஆண்டுக்கான இறுதி வருமான வரியை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம்... [ மேலும் படிக்க ]