முக்கிய செய்தி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் உயிரிழப்பு!

Monday, May 17th, 2021
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா... [ மேலும் படிக்க ]

தளர்த்தப்பட்டது பயணத்தடை – கடும் இறுக்கமான கட்டுப்பாடுகள் தொடருமென இராணுவத் தளபதி அறிவிப்பு!

Monday, May 17th, 2021
நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை இன்று திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டது. இருந்தபோதிலும் இன்றுமுதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நாளாந்தம்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொள்ள உதவுங்கள் – இலங்கையின் செல்வந்தர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி கோரிக்கை!

Sunday, May 16th, 2021
கொரோனா நோயாளிகளுக்கான வைத்தியசாலைகளில் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கையிலுள்ன செல்வந்தர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே... [ மேலும் படிக்க ]

கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு – மூன்றாவது நாழும் முற்றாக முடங்கிய நிலையில் இலங்கை!

Sunday, May 16th, 2021
நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் மூன்றாவது நாளாக இன்றைய தினமும் முழுமையாக நடைமுறையில் இருந்துவருகின்றது.. கொரோனா பரவலை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனாவால் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதழிகமானோர் பாதிப்பு : 941 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரையில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இந்த தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 941ஆக... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை : 9 மாவட்டங்களுக்கு பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Sunday, May 16th, 2021
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை,புத்தளம், கண்டி... [ மேலும் படிக்க ]

நாளை அதிகாலையுடன் போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னரும் இறுக்கமான நடைமுறை தொடரும் – ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரிக்கை!

Sunday, May 16th, 2021
தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. கொவிட் பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக கடந்த வியாழன்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் நாடளாவிய ரீதியில் – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021
கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கலில் இதுவரை... [ மேலும் படிக்க ]

புதிய வைரசிற்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு தூரம் பலனனிக்கும் என்பது உறுதியாக தெரியாதநிலை – முகக்கவசமே முக்கியம் – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி வலியுறுத்து!

Saturday, May 15th, 2021
புதிய வைரசிற்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு தூரம் பலனனிக்கும் என்பது இன்னமும உறுதியாக தெரியாததால் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிவது அவசியம் என இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மூச்சு விடுவதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுங்கள் – மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை!

Saturday, May 15th, 2021
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 390 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலும் 728 பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான... [ மேலும் படிக்க ]