கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் நாடளாவிய ரீதியில் – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!
Sunday, May 16th, 2021
கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கலில் இதுவரை இடம்பெற்ற தவறுகளை திருத்திக்கொண்டு நாடளாவிய ரீதியில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுடன் நெருங்கிப் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களுக்கான பயணத்தில் அவமரியாதை பிரச்சினைக்குரிய விடயமல்ல - ஜனாதிபதி !
பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் குறித்த பொறுப்பு ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு - ஜனாதிபதி...
5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனையில் பாரிய நிதி முறைகேடு!
|
|
|


