மக்களுக்கான பயணத்தில் அவமரியாதை பிரச்சினைக்குரிய விடயமல்ல – ஜனாதிபதி !
Wednesday, August 16th, 2017
நாட்டின் மற்றும் மக்களின் எதிர்காலத்தை சாதகமானதாக மாற்றும் பயணத்தில் அவமரியாதை பிரச்சினைக்குரிய விடயமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பன்னிபிடிய – ஶ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
Related posts:
இலங்கையை விவசாயத்தில் தன்னிறைவடையச் செய்வதே குறிக்கோள்- ஜனாதிபதி !
எந்தவொரு தாக்குதலையும் அரசாங்கம் மன்னிப்பதில்லை - ரம்புக்கனை கலவரம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளி...
வட மாகாண ஆளுநர் அலுவலக பொதுமக்கள் சந்திப்பு தொடர்பிலான அறிவிப்பு!
|
|
|


