முக்கிய செய்தி

மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Tuesday, May 18th, 2021
பெருந்தோட்டப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே கொரோனா பரவுவது மிகக் குறைவு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!

Tuesday, May 18th, 2021
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே கொரோனா பரவுவது மிகக் குறைவு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஆங்கில... [ மேலும் படிக்க ]

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவாக தடுப்பூசி விநியோகிக்குமாறு ஜீ-7 நாடுகளிடம் யுனிசெப் கோரிக்கை!

Tuesday, May 18th, 2021
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவாக கொவிட் 19 தடுப்பூசிகளை விநியோகிக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப், ஜீ - 7 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

மேலும் 3 பொலிஸ் பிரிவுகள் இன்று முடக்கப்பட்டன – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Tuesday, May 18th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை ஆகிய 3 பொலிஸ் அதிகார பிரிவுகள், நேற்றிரவு 11 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல் – இராணுவ தளபதி அறிவிப்பு!

Monday, May 17th, 2021
21 ஆம் திகதி 11 மணிமுதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். மீண்டும் 25 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை... [ மேலும் படிக்க ]

15 நாட்களில் 430 டெங்கு நோயாளிகள் பதிவு !

Monday, May 17th, 2021
கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் 430 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இந்த நோயாளிகளில் (150) பெரும்பான்மையானவர்கள் கொழும்பு... [ மேலும் படிக்க ]

உடன் அமுலுக்கு வரும் வகையில் விசேட கண்காணிப்பின் தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு!

Monday, May 17th, 2021
தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலதிக தீர்மானம் நாளை 18 ஆம் திகதி எடுக்கப்படலாம் என சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது. நேற்றைய PCR... [ மேலும் படிக்க ]

அடுத்த சில நாட்களில் இலங்கைக்கான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடப்படும் – இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவிப்பு!

Monday, May 17th, 2021
அடுத்த சில நாட்களில் இலங்கைக்கான தடுப்பூசிகள் குறித்த முக்கிய அறிவிப்பை சீனா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

பொருட்களின் விலை அதிகரிக்க இடமளிக்கப்பட மாட்டாது – வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உறுதி!

Monday, May 17th, 2021
பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை எந்தவிதமான தட்டுப்பாடும் இன்றி விநியோகிக்கும் பொறிமுறைக்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு கிடைத்துவருவதாக வர்த்தகத்துறை... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா – சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன்!

Monday, May 17th, 2021
வட மாகாணத்தில் நேற்றையதினம் 55 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை... [ மேலும் படிக்க ]