முக்கிய செய்தி

சுகாதார வழிகாட்டலுக்கு முக்கியத்துவம் அளித்து புனித வெசக் தின நிகழ்வு!

Wednesday, May 26th, 2021
உலகம் முழுவதிலும் உள்ள பௌத்த மக்கள் சுகாதார வழிகாட்டலுக்கு முக்கியத்துவம் அளித்து இன்று புனித வெசக் முழுமதி தினத்தை கொண்டாடுகின்றனர். இந்தியாவில் புனித புத்த பூர்ணிமா எனவும்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை: மன்னாரில் மீனவர்கள் பாதிப்பு!

Wednesday, May 26th, 2021
மன்னாரில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தழிப்பு காரணமாக மீனவர்களின் வாடிகள் தூக்கி வீசப்பட்டதுடன்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் 686 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Wednesday, May 26th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் மேலும்2 ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா தொற்று!

Wednesday, May 26th, 2021
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில்  2 ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது. இதன்படி நாட்டில் மொத்தமாக கொவிட் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 878 ஆக... [ மேலும் படிக்க ]

சீனா நன்கொடையாக வழங்கிய மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன!

Wednesday, May 26th, 2021
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. பீஜிங்கிலிருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு இலங்கையின்... [ மேலும் படிக்க ]

பசுமை இலங்கையை உருவாக்க பேண்தகு தீர்வுகளைக்கொண்ட திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, May 26th, 2021
காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளைக்கொண்ட பசுமை சமூக பொருளாதாரம் ஒன்றுக்காக திட்டமிடப்பட்ட வீதி வரைவு திட்டம் அமைச்சர்களினால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம்... [ மேலும் படிக்க ]

முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தயங்க வேண்டாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம் அறிவுறுத்து!

Tuesday, May 25th, 2021
வீடுகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

நாட்டில் பிராணவாயு பற்றாக்குறையை நிவர்த்திக்க சுகாதார அமைச்சு யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!

Tuesday, May 25th, 2021
கொரோனா மூன்றாவது அலை காரணமாக மருத்துவமனை கட்டமைப்பில் அதிகரித்துள்ள பிராணவாயு தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலையின் கீழ்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் சூழ்நிலையை கருத்திற்கொள்ளாது செயற்பட்டால் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Tuesday, May 25th, 2021
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை சரியான முறையில் மேற்கொள்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவே பயணக் கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டது – ஒருவர் மாத்திரமே வெளியில்செல்ல முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்து!பொலிஸ்!

Tuesday, May 25th, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடு மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கொள்வனவில் ஈடுபடுவதற்காக இன்று அதிகாலை 4 மணியுடன் தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]