முக்கிய செய்தி

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1038 பேர் கைது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி அஜித் ரோஹண தெரிவிப்பு

Friday, June 11th, 2021
! நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக  ஆயிரத்த 38 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி... [ மேலும் படிக்க ]

மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தவேண்டிய தேவையேற்படடால் அதற்காக தயாராகுங்கள் – சுகாதார தரப்பினரக்கு ஜனாதிபதி உத்தரவு!

Friday, June 11th, 2021
நாட்டில் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தவேண்டிய தேவையேற்படும் என்றால் அதற்காக தயாராகுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மியன்மாரில் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் 12 பேர் பலி!

Friday, June 11th, 2021
மியன்மாரில் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Pyin Oo Lwinஎன்ற நகரில் இராணுவ விமானம் தரையிறங்கிய வேளை இந்த விபத்து... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலைகளின் கட்டட தேவைப்பாடுகளுக்கு இவ்வாண்டில் முன்னுரிமை – வடக்கின் ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை விசேடமாக கண்காணிக்குமாறு சுகாதார பணிப்பாளர் மற்றும் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ள வடக்கின் ஆளுநர் திருமதி சார்ள்ஸ் வைத்தியர் ஓய்வு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான கால எல்லை 18 ஆம் திகதிவரை நீடிப்பு!

Thursday, June 10th, 2021
பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான இறுதித் தினம் எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் 2020 /... [ மேலும் படிக்க ]

அரசியல் ,பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை – எத்தியோப்பியா கலந்துரையாடல்!

Thursday, June 10th, 2021
அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைக்கு அமைவாக, ஆபிரிக்கப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்னுரிமை... [ மேலும் படிக்க ]

கிளினிக் சேவையூடாக மருந்துகளை பெறும் நோயாளர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

Thursday, June 10th, 2021
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் COVID 19 நிலைமை தொடர்பாக தபால் மூலமாக அனுப்ப... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் மாதத்திற்குள் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் நம்பிக்கை!

Thursday, June 10th, 2021
எதிர்வரும் ஜூலைமுதல் ஆகஸ்ட் மாதங்களுக்குள் இலங்கையில் கொரோனா பரவலை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வசதியாக 2 நாட்களுக்கு வங்கிகள் திறப்பு – யாழ்ப்பாணத்தில் 58 பேருந்துகள் இலவச சேவையில் என தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
ஓய்வூதியம் வழங்குவதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகள் இன்றும் வியாழக்கிழமை மற்றும் நாளையும் ஆகிய இரு தினங்களும் திறந்திருக்கும் என பொருளாதார புத்துணர்ச்சிக்கான ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்து 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான  அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]