முக்கிய செய்தி

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து, நாட்டின் அரச – தனியார் பங்குடமை நிறுவனங்கள் சிலவும் மருந்து உற்பத்தியை ஆரம்பித்துள்ளன – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Monday, June 28th, 2021
மருந்து இறக்குமதிக்காக, அரசாங்கத்தால் வருடாந்தம் பாரிய தொகை செலவிடப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, இந்தப் பாரிய செலவைக் குறைத்து, அரச மருந்தாக்கல்... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள நாள் ஒன்றை முற்பதிவு செய்ய ஏற்பாடு!

Sunday, June 27th, 2021
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக வருகை தருபவர்கள் இணையத்தின் ஊடாக நாள் ஒன்றை முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் eservices.immigration.gov.lk/td என்ற... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் உத்தரவை உதாசீனம் செய்த 44,200 பேர் கைது!

Sunday, June 27th, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 44 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் 30... [ மேலும் படிக்க ]

பொலிஸாரின் அனுமதியின்றி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Sunday, June 27th, 2021
மேல் மாகாணத்தில் வர்த்தகர்கள், பொது மக்களை அனுமதியின்றி செயற்பட வேண்டாம் என பொலிஸ் எச்சரித்துள்ளது. மேல் மாகாணத்தில் அனுமதியின்றி செயற்பட்ட திரையரங்குகள், உணவகங்கள், நீச்சல்... [ மேலும் படிக்க ]

எம்.எஸ்.சீ மெசினா கப்பல் இலங்கையின் கடல் எல்லையில் இருந்து வெளியேறியது – கடற்படை அறிவிப்பு!

Sunday, June 27th, 2021
கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்து கொண்டிருந்தவேளை தீப்பற்றிய எம்.எஸ்.சீ மெசினா என்ற கப்பல் தற்போது இலங்கைக்கு உட்பட்ட தேடல் மற்றும் மீட்பு... [ மேலும் படிக்க ]

வேறு எந்த மிருகங்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகவில்லை – வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Sunday, June 27th, 2021
தெஹிவளை மிருககாட்சிசாலையில் வேறு எந்த மிருகங்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா... [ மேலும் படிக்க ]

கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு ஜனாதிபதி விஜயம் – நாட்டின் தற்போதைய நிலைமைகள் தேரர்களுக்கு ஜனாதிபதி எடுத்துரைப்பு!

Sunday, June 27th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு விஜயம் செய்து, மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தலதா மாளிகைக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா மூன்றாம் அலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சுமார் 10 ஆயிரம் பேருக்கு தொற்று!

Saturday, June 26th, 2021
கொரோனா மூன்றாம் அலையில் கிழக்கு மாகாணத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் 211 கொரோனா நோயாளர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தடுப்பூசி கொள்வனவு நடைமுறைகள் வெளிப்படைத் தனைமையானவை – உலக வங்கி பாராட்டு !

Saturday, June 26th, 2021
கொரோனா ஒழிப்பு தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் கொள்முதல் நடைமுறைகளில், இலங்கை பின்பற்றும் முறைமை குறித்து, உலக வங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை கொள்வனவு... [ மேலும் படிக்க ]

மெசீனா கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் இலங்கையின் கடல் பிராந்தியத்திற்கு பாதிப்பு ஏற்படாது – சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021
கிரிந்தை - மஹா இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால், எம்.எஸ்.சி. மெசீனா என்ற கொள்கலன் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளமையால், நாட்டின் கடல்... [ மேலும் படிக்க ]