முக்கிய செய்தி

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராமம் தனிமைப்படுத்தலில்!

Tuesday, July 6th, 2021
நாட்டில் இன்றும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், ஒருபகுதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இதனைத்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் தொழிற்சங்க போராட்டம் துரதிஸ்டவசமானது – பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Tuesday, July 6th, 2021
சுகாதார சேவைதொழிற் சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக கொரோனா நிலை மோசமடையலாம் என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் வாழும் இலங்கை புலம்பெயர்ந்தோர் சமூகம் இலங்கைக்கு 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!

Tuesday, July 6th, 2021
ஜப்பானில் வாழும் இலங்கையின் புலம்பெயர்ந்தோர் சமூகம் 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அன்பளித்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான இந்த தீவிர... [ மேலும் படிக்க ]

2021 சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

Tuesday, July 6th, 2021
இம்முறை சிறுபோகச் செய்கையில் பதினைந்து இலட்சம் மெட்ரிக் டொன் மொத்த நெல் அறுவடை கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த அறுவடையின் பின்னர் குறிப்பிடத்தக்களவு நெல்லை... [ மேலும் படிக்க ]

இணையத்தளமூடாக 15 வயது சிறுமி விற்பனை: விசேட வைத்தியரும் கைது!

Tuesday, July 6th, 2021
கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் செயற்பாடுகளுக்காக இணையத்தளமூடாக விற்பனை செய்தமை, கொள்வனவு செய்தமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையை குறைக்க எந்த வழியும் இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிப்பு!

Tuesday, July 6th, 2021
  உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால் உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க தற்போது எந்த வழியும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் முகக்கவசம் அணிவதற்கான கட்டுப்பாடு நீக்கம்! – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!

Tuesday, July 6th, 2021
பிரித்தானியாவில் தற்போது அமுலில் இருக்கும் பெரும்பாலான கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன்,... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் – பொலிசார் வலியுறுத்து!

Monday, July 5th, 2021
மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மாகாணங்களுக்கு... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையில் புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!

Monday, July 5th, 2021
மாகாணங்களுக்கு இடையில் புகையிரத சேவைகளை ஆரம்பிக்க கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்று புகையிரத திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இதுவரை 41 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது – சுகாதாரப் பிரிவு தெரிவிப்பு!

Monday, July 5th, 2021
இலங்கையில் இதுவரை 41 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக 19 இலட்சத்து 11 ஆயிரத்திற்கும்... [ மேலும் படிக்க ]