முக்கிய செய்தி

நேற்றும் ஆயிரத்திற்கும் குறைவானோருக்கு தொற்றுறுதி!

Wednesday, July 7th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 919 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட்... [ மேலும் படிக்க ]

கடல் மாசுபாடு குறித்த இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வு – மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் சுற்றாடல்துறை அமைச்சர் வலியுறுத்து!

Wednesday, July 7th, 2021
சமுத்திரத்திற்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களை கொட்டும் உலக நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக சர்வதேச அமைப்புக்கள்... [ மேலும் படிக்க ]

வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பில் காணப்பட்ட கருத்து வேறுபாடு நிறைவு!

Wednesday, July 7th, 2021
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட்டுக்கும் இடையிலான வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பில் காணப்பட்ட கருத்து வேறுபாடு நிறைவடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வாரத்திற்குள் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

Wednesday, July 7th, 2021
ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களுக்கு எதிர்வரும் வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வலய மற்றும் பாடசாலை... [ மேலும் படிக்க ]

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 720 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீடு !

Wednesday, July 7th, 2021
இலங்கையின் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ் பிரஸ் பேர்ள்  கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இடைக்கால இழப்பீட்டு நிதி கிடைத்துள்ளது. அதற்கமைய 720 மில்லியன் ரூபா நிதி,... [ மேலும் படிக்க ]

“THE PEARL OF THE SILK ROUTE” நூல் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு!

Wednesday, July 7th, 2021
இலங்கையின் சீன கலாசார மையத்தின் கடந்த ஆறு ஆண்டு கால முன்னேற்றத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட “THE PEARL OF THE SILK ROUTE” நூல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று (06) அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் – அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Wednesday, July 7th, 2021
உள்ளுராட்சி மன்றங்களில் ஒப்பந்த, சமயாசமய, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் 72 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Tuesday, July 6th, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் நேற்று திங்கட்கிழமை இருவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறைச்சாலை கைதிகள் 72 பேர் உட்பட மாவட்டத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!

Tuesday, July 6th, 2021
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் பணி நேற்று ஆரம்பமானது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு புதுக்குடியிருப்பு... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச தெரிவிப்பு!

Tuesday, July 6th, 2021
எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடந்த... [ மேலும் படிக்க ]