முக்கிய செய்தி

இலங்கைக்கு 150 மில்லியன் கடன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி – கொரோனா தடுப்பு செயற்பாட்டுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு!

Sunday, July 11th, 2021
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும், தடுப்பூசி தகவல், விநியோகம் மற்றும் கண்காணிப்பு முறைகளை மேம்படுத்தவும் இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி!

Sunday, July 11th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 548 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் ஆயிரத்து 515 பேர் புத்தாண்டு கொத்தணியை சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 33 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் நான்காவது அலையை உருவாக்குவதை அரசியல்வாதிகள் தவிர்க்கவேண்டும் – அமைச்சர் நாமல் வலியுறுத்து!

Sunday, July 11th, 2021
நாட்டை திட்டமிட்டமுறையில் திறந்துகொண்டிருக்கும் தற்போதைய சூழலில் அரசியல்வாதிகள் கொரோனா வைரசின் நான்காவது அலையை உருவாக்குவதை தவிர்க்கவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி விரும்பினால் வெளியேறலாம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Sunday, July 11th, 2021
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து விலகலாம் என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அவர்கள் அவ்வாறு விலகினால் அரசாஙகத்தின் கட்டமைப்பில் பாரிய... [ மேலும் படிக்க ]

மருத்துவ அதிகாரிகள், பொதுச் சேவை பணியாளர்களின் ஓய்வூதிய வயதெல்லை 63ஆக நீடிப்பு!

Saturday, July 10th, 2021
விசேட வர்த்தமானி ஒன்றின் மூலம், மருத்துவ அதிகாரிகள், பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பொது சேவை தாதிய ஊழியர்களின் கட்டாயமாக ஓய்வு வயது வரம்பு 63 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் சிஐடியினரால் கைது!

Saturday, July 10th, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப் பினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப் பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள்... [ மேலும் படிக்க ]

பட்டினியால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பலி – ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை!

Saturday, July 10th, 2021
உணவுப்பற்றாக்குறையால் 27 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தின்... [ மேலும் படிக்க ]

ஸிகா வைரஸ் திரிபு – இலங்கைவரும் இந்தியர்கள் தொடர்பில் எச்சரிக்கை அவசியம் – சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Saturday, July 10th, 2021
இலங்கைவரும் இந்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டுமென சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவும் ஸிகா... [ மேலும் படிக்க ]

லம்ப்டா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Saturday, July 10th, 2021
லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதி சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவடைவு – சுகாதார அமைச்சசு தகவல்!

Saturday, July 10th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 557 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் ஆயிரத்து 515 பேர் புத்தாண்டு கொத்தணியை சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 42 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]