முக்கிய செய்தி

நாட்டில் டொலர் தட்டுப்பாடு என்று எதுவுமில்லை – நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு!

Monday, July 26th, 2021
நாட்டில் டொலர் தட்டுப்பாடு என்று எதுவுமில்லை. டொலர் பற்றாக்குறை நிலவுகின்றது என்ற தோற்றத்தை டொலர் வியாபாரிகள் உருவாக்க முயல்கின்றனர் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

குற்றமிழைத்தவர்களின் அந்தஸ்த்து பதவிகளை பாராமல் சட்டத்தை பொறுப்புணர்வுடன் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி வலியுறுத்து!

Sunday, July 25th, 2021
சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர் அடிமைத்தனம் என எப்படி அழைத்தாலும் அனைத்தும் சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளே என சுட்டிக்காட்டியுள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களுக்கு புதிதாக சேவையாளர்களை இணைத்துக் கொள்வது தற்காலிகமாக இடை நிறுத்தம் – பிரதானிகளுக்கு நிதி அமைச்சர் ஆலோசனை!

Sunday, July 25th, 2021
அரச நிறுவனங்களுக்கு புதிதாக சேவையாளர்களை இணைத்துக் கொள்வதை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அரச நிறுவன பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மாகாண... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 737 பேருக்கு கொவிட் தொற்று!

Sunday, July 25th, 2021
நாட்டில் கடந்த 24 மிணித்தியாலங்களில் ஆயிரத்து 737 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் ஆயிரத்து 707 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 30 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

வரும் மாதம் சேதன பசளை பயன்படுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் – விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!

Sunday, July 25th, 2021
எதிர்வரும் பெரும்போகத்தின்போது சேதன பசளை பயன்படுத்தும் முறைமை தொடர்பில் அடுத்த மாதம், முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாயத்துறை... [ மேலும் படிக்க ]

அவசியமாயின் இன்னும் 16 நாட்களுக்கு பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தமுடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, July 25th, 2021
அவசியமாயின் இன்னும் 16 நாட்களின் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது மாகாண சபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு... [ மேலும் படிக்க ]

டயகம சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு!

Sunday, July 25th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் டயகம சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை... [ மேலும் படிக்க ]

வவுனியா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ இரசாயன கூடங்கள் – சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Saturday, July 24th, 2021
அம்பாறை, வவுனியா, ஹம்பாந்தோட்டை, கம்பஹா - வத்துப்பிட்டிவல மற்றும் பொலன்னறுவையில் புதிதாக மருத்துவ இரசாயன கூடங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளர்களை... [ மேலும் படிக்க ]

16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு!

Saturday, July 24th, 2021
16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த... [ மேலும் படிக்க ]

பளை இலங்கை வங்கி கிளைக்கு சென்றவர்களிடம் விசேட கோரிக்கை!

Saturday, July 24th, 2021
பளை நகரில் உள்ள இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே , குறித்த வங்கிக்கு சென்றுவந்தவர்கள் தங்களை... [ மேலும் படிக்க ]