முக்கிய செய்தி

பல்வேறு நாடுகளின் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் நிதி அமைச்ர் பசில் ராஜபக்ச கலந்துரையாடல்!

Wednesday, July 28th, 2021
மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவைச் சேர்ந்த பல நாடுகளின் தூதர்கள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு அண்மையில் நிதி அமைச்சகத்தில்... [ மேலும் படிக்க ]

மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அனுராதபுர பகுதியில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வ இரத்தினக்கல் – கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வம்!

Wednesday, July 28th, 2021
இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதியை கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர். வைரத்திற்கடுத்தபடியான கடினம் வாய்ந்த... [ மேலும் படிக்க ]

நம் நாடு என்று பெருமையுடன் கூறும் ஒரு தலைமுறையின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது எமது பொறுப்பு – பிரதமர் மஹிந்த உறுதி!

Wednesday, July 28th, 2021
தமக்கு அண்மையிலுள்ள நகரம் அபிவிருத்தி செய்யப்படுவதை காண எமது மக்கள் விரும்புகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள கிரதமர் மஹிந்த ராஜபக்ச அனைத்திற்கும் கொழும்பிற்கு செல்லாது... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நாட்டில் போதுமான நிதி பலம் இல்லை – பாதீட்டினூடாக தீர்வு காண நடவடிக்கை என அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021
ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க வேண்டிய நிலை காணப்பட்டாலும் நாட்டின் தற்போதைய நிதி நிலைமைகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்களைச் செய்ய போதுமான நிதிப் பலம் இல்லை என அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் – ஐ.நா உணவு முறைமைகள் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021
எதிர்கால சந்ததியினருக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்காக சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை, மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் என தான்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய இந்த ஆட்சிக் காலத்திலேயே ரிஷாட் பதியுதீனுக்கு தண்டனை – அமைச்சர் மஹிந்தானந்த அறிவிப்பு!

Tuesday, July 27th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்த ஆட்சியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தண்டனை அளிக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். விவசாய... [ மேலும் படிக்க ]

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க நடவடிக்கை – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021
சிறுவர்களை வேலைகளுக்கு அமர்த்த முடியுமான ஆகக்குறைந்த வயதெல்லையை 18 வயதாக உயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தயாரித்துவருவதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்கள் மூலம் முதலாவது டெல்டா கொத்தணி உருவாகும் ஆபத்து – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை!

Tuesday, July 27th, 2021
மக்கள் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய பாதுகாப்பாக செயற்படுமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவ்வாறு செயற்படவில்லை என்றால் எதிர்வரும் வாரங்களில் டெல்டா... [ மேலும் படிக்க ]

செப்ரெம்பர் மாதத்தின் பின்னர் நாட்டை முழுமையாக திறக்க நடவடிக்கை – அமைச்சரவையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021
எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தின் பின்னர் நாட்டை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை... [ மேலும் படிக்க ]