முக்கிய செய்தி

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு – நேற்றும் 82 பேர் மரணம்!

Thursday, August 5th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  கொவிட் தொற்றால் 82 பேர் மரணித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவறுத்து!

Thursday, August 5th, 2021
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். டெங்கு நோய் காரணமாக... [ மேலும் படிக்க ]

டெங்கு நுளம்புகளை கண்டறிய பொலிஸ் மோப்ப நாய்கள் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Wednesday, August 4th, 2021
நீர் தேங்கியுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் காணப்படுகிறதா என்பதை இனங்காண்பதற்காக  மோப்ப நாய்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. கண்டி பொலிஸ் மோப்ப நாய் பிரிவிலுள்ள ஜொனி... [ மேலும் படிக்க ]

வடக்கில் இராணுவத்தினர் விவசாய பண்ணைகளை நடத்தவது முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கே – நாடாளுமன்றில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Wednesday, August 4th, 2021
நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் விவசாய பண்ணைகளின் பிரதான நோக்கம் என தெரிவித்துள்ள அமைச்சர் சமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

19 மாவட்டங்களில் நெல் கொள்வனவு – திறக்கப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவிப்பு!

Wednesday, August 4th, 2021
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தற்போது 1 இலட்சத்து 15 ஆயிரம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

Wednesday, August 4th, 2021
சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்... [ மேலும் படிக்க ]

பனாமா கொடியுடனான கப்பலொன்று கடத்தப்பட்டுள்ளது!

Wednesday, August 4th, 2021
ஹோமுஸ் நீரிணை அருகில் பனாமா கொடியுடனான கப்பலொன்று ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளது. துபாய் நிறுவனமொன்றிற்கு சொந்தமான எம்.வீ.அஸ்ப்ளட் ப்ரின்சஸ் என்ற கப்பலே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

கொத்தலாவல சட்டமூலம் இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவிப்பு!

Wednesday, August 4th, 2021
கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

2021 வாக்காளர் பட்டியல் திருத்தங்களை ஒன்லைனில் மேற்கொள்ளலாம் – தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, August 4th, 2021
2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்க புதிய ஒன்லைன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பொது மக்கள் தேசிய தேர்தல்... [ மேலும் படிக்க ]

ஆப்கானில் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல்!

Wednesday, August 4th, 2021
ஆப்கான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் இனந்தெரியநபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கான் தலைநகரில் கடும் பாதுகாப்புடன் காணப்படும் கிறீன்ஜோனில் உள்ள... [ மேலும் படிக்க ]