முக்கிய செய்தி

மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் 10 பேர் உயிரிழப்பு – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, August 23rd, 2021
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஒரு வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் உட்பட 10 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளதுடன் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

அனைத்து பொருளாதார நிலையங்களும் இரண்டு நாட்கள் திறப்பு!

Sunday, August 22nd, 2021
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அதற்கமைய, எதிர்வரும் 24... [ மேலும் படிக்க ]

நெருக்கடியான சூழல்களின்போது அனைவரும் தியாகங்களை செய்ய நேரிடும் – அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, August 22nd, 2021
அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை கொரோனா நிதியத்துக்கு அறிவிடுவதற்கு இன்னும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், அவ்வாறானதொரு தியாகத்தை செய்யுமாறு... [ மேலும் படிக்க ]

பத்து நாட்களிற்கு மாத்திரம் இரண்டாயிரம் ரூபா – 14 நாட்களிற்கு முடக்கல் நிலை நீடிக்கப்படாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Sunday, August 22nd, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் முதல் பத்து நாட்களிற்கு மாத்திரம் குறைந்த வருமானம் பெறுபவர்களிற்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவிப்பு!

Sunday, August 22nd, 2021
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர் மற்றும் யுவதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 7 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்!

Sunday, August 22nd, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 198  பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம்!

Sunday, August 22nd, 2021
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன . லேடி ரிஜ்வே மருத்துவமனையின் 20 தொடக்கம் 30 வரையான... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, August 22nd, 2021
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா, வடக்கு, வட மத்திய, சபரகமுவ... [ மேலும் படிக்க ]

சீனாவிடம் இருந்தும் இலங்கைக்கு பிராணவாயு – வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் கோரிக்கை!

Sunday, August 22nd, 2021
அதிகரித்து வரும் ஒட்சிசன் தேவையை பூர்த்தி செய்ய, ஒட்சிசனை உடனடியாக பெற்றுக்கொள்வதற்கு சீனாவின் உதவியை இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற சந்நிதியான் இரதோற்சவம்!

Saturday, August 21st, 2021
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ இரதோற்சவம் இன்று காலை 9 மணியளவில் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியில் முருகப்பெருமான்... [ மேலும் படிக்க ]