முக்கிய செய்தி

அமைச்சர்களின் சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானம்!

Tuesday, August 24th, 2021
அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று திங்கட்கிழமை மாலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சுகாதாரத்துறையை கட்டியெழுப்புவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி!

Tuesday, August 24th, 2021
நாட்டின் சுகாதாரத்துறையினை கட்டியெழுப்புவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை வழங்கியுள்ளது. அவற்றில் 37.5 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகவும், 12.5... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு நடைமுறை – நாட்டில் நாளாந்தம் 15 பில்லியன் நட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் சுட்டிக்காட்டு!

Tuesday, August 24th, 2021
ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் அரசாங்கத்திற்கு தினமும் சுமார் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் நாடு... [ மேலும் படிக்க ]

எந்தவொரு ஊழியரினதும் சம்பளத்தையும் குறைப்பதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது – அமைச்சர் டளஸ் அழகபெரும அறிவிப்பு!

Tuesday, August 24th, 2021
அரசாங்கத்திலுள்ள எந்தவொரு ஊழியரினதும் சம்பளத்தை குறைப்பதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான சீனாவின் உறுதியான உதவிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் பாராட்டு!

Monday, August 23rd, 2021
2021 ஆகஸ்ட் 20 ஆம் திகதி சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்குடன் நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவுக்காக சீன அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்த... [ மேலும் படிக்க ]

இந்து – லங்கா ஒன்றிணைந்த ஆணைக்குழுவை மீண்டும் கூட்டுவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருட்ன அமைச்சர் பீரிஸ் ஆலேசனை!

Monday, August 23rd, 2021
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

கொரோனா உயிரிழப்பவர்களில் 30 வீதமானவை கொவிட் நியுமோனியா நிலமையினாலேயே ஏற்பட்டுள்ளன – விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவிப்பு!

Monday, August 23rd, 2021
கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வீதமானவர்கள் கொவிட் நியுமோனியா நிலமையினால் உயிரிழப்பதாக விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றினால்... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 – 30 வயதுக்குட்பட்ட தடுப்பூசி வழங்க ஏற்பாடு!

Monday, August 23rd, 2021
செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 - 30 வயதுக்குட்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சமித கினிகே... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து மேலும் 40 தொன் ஒக்சிஜன் நாட்டை வந்தடைந்தது!

Monday, August 23rd, 2021
இந்தியாவிலிருந்து மேலும் 40 தொன் ஒக்சிஜனை ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. SLNS சக்தி என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலே ஒக்சிஜனுடன் கொழும்பு துறைமுகத்தை... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் பலர் கைது!

Monday, August 23rd, 2021
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 502 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]