முக்கிய செய்தி

60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை – யாழ் மாவட்டத்தில் 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் எனவும் சுட்டிக்காட்டு!

Sunday, September 19th, 2021
60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர், இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கள... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 50 வீதத்திற்கும் அதிகமானோருக்கு முழுமையாக தடுப்பூ வழங்கப்பட்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டு!

Sunday, September 19th, 2021
2 ஆவது தடுப்பு மருந்துக்குத் தேவையான 1 இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (19) காலை இலங்கையை வந்தடைந்ததாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் செய்வாய்முதல் 20 முதல் 29 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு – யாழ். மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Sunday, September 19th, 2021
யாழ். மாவட்டத்தில் 20 வயது தொடக்கம் 29 வயது வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

கொரோனா குறித்து தேவையற்ற அச்சங்களை மருந்து நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. – அமைச்சர் டலஸ் அலகபெரும குற்றச்சாட்டு!

Sunday, September 19th, 2021
கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் குறித்த தேவையற்ற அச்சங்களை பாரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் உருவாக்கின என அமைச்சர் டலஸ் அலகபெரும மாத்தறையில்... [ மேலும் படிக்க ]

51 நாட்களுக்கு பின்னர் நாளொன்றில் 2,000 க்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Sunday, September 19th, 2021
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 983ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜுலை 28 ஆம் திகதி நாளொன்றில் பதிவான 2 ஆயிரத்திற்கும்... [ மேலும் படிக்க ]

வீதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்புக்கு ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டமையே காரணம் – சட்டவைத்தியர் தெரிவிப்பு!

Sunday, September 19th, 2021
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் குடும்பத்தலைவர், அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குறித்த குடும்பத்தலைவர்,... [ மேலும் படிக்க ]

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உற்பத்தி பொருளாதாரத்திற்கே முன்னுரிமை – துறைசார் வல்லுநர்கள் தகவல்!

Sunday, September 19th, 2021
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன், அடுத்த ஆண்டுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடரும் என்பதுடன் முன்மொழியப்பட்ட 2022 வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில்... [ மேலும் படிக்க ]

ஆறுகளைப் பாதுகாப்போம் திட்டத்தின்கீழ் அக்கராயன் ஆற்றை புனரமைக்க நிதி ஒதுக்கீடு – கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Saturday, September 18th, 2021
ஆறுகளைப் பாதுகாப்போம்‘ என்ற அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி அக்கராயன் ஆற்றைப் புனரமைப்பதற்கு இன்றையதினம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை!

Saturday, September 18th, 2021
கிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி, எதிர்வரும் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால்... [ மேலும் படிக்க ]

விமர்சனங்களுக்கான சிறந்த பதில் வெற்றியாகும் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Saturday, September 18th, 2021
எந்த விமர்சனங்கள் வந்தாலும் கொரோனா தொற்றுநோயைத் தடுக்க சுகாதாரத்துறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]