முக்கிய செய்தி

பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, இந்தியா அதிகளவில் எதிர்பார்க்கிறது – ஜனாதிபதியுடன் இந்திய இராணுவ பிரதானி தெரிவிப்பு!

Thursday, October 14th, 2021
பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, தமது நாடு அதிகளவில் எதிர்பார்க்கிறது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ்... [ மேலும் படிக்க ]

துணைநில் வைப்பு – கடன் வசதி வீதம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம்!

Thursday, October 14th, 2021
துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் கடன் வசதி வீதத்தினை நிலையான வகையில் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

அர்ஜூன மகேந்திரன், அஜான் இன்றி முறிகள் மோசடி விசாரணையை தொடரவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு!

Wednesday, October 13th, 2021
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பான வழக்கு விசாரணையை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மற்றும் பத்தாவது பிரதிவாதியான அஜான் கார்டியா புஞ்சிஹேவா ஆகியோர்... [ மேலும் படிக்க ]

நிவாரணம் கிடைக்காவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
நிதி அமைச்சினால் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கை இம்மாத இறுதியில் முன்னெடுப்பு!

Wednesday, October 13th, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மற்றும் அதில் தீப்பற்றலுக்கு உள்ளான கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முற்பகுதியில் முன்னெடுக்கப்படும் என கடல்சார்... [ மேலும் படிக்க ]

பெரும்போகத்திற்கான சேதன உர விநியோகம் இன்றுமுதல் ஆரம்பம் – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Wednesday, October 13th, 2021
நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்குப் பெரும்போகத்திற்கான சேதன உர விநியோகம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

ஒரே நாடு, ஒரே சட்டம் இவ்வருட இறுதிக்குள் உருவாக்கப்படும் – புதிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை உருவாக்கவும் நான் தயார் இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களை நோக்கி இந்நாட்டைக் கொண்டுசெல்வேன் என்று நான் உறுதியளித்திருந்தேன். எங்களிடம் எண்ணெய் வளம் இல்லை. எரிவாயு வளம் இல்லை. நிலக்கரி வளமும் எம்மிடம்... [ மேலும் படிக்க ]

மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டேன் என ஜனாதிபதி ஒருபோதும் கூறியிருக்கவில்லை – அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை தான் நிறைவேற்ற தவறிவிட்டார் என ஜனாதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுமக்களின்... [ மேலும் படிக்க ]

மஹாபொல நிதியத்துக்கு புதிய பெயர் மாற்றம் – வர்த்தக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் பெயரினை லலித் அதுலத்முதலி உயர்கல்வி உதவித் தொகை நம்பிக்கை நிதியம் என்று... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் போராட்டத்திற்கு தீர்வளிக்க பிரதமர் மஹிந்த இணக்கம் – தொழிற்சங்கங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் அறிவிப்பு!

Wednesday, October 13th, 2021
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். ஆனாலும் தங்களது... [ மேலும் படிக்க ]