முக்கிய செய்தி

கொரோனா வைரஸின் புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, November 1st, 2021
கொரோனா வைரஸின் A.30 என்ற புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அந்த... [ மேலும் படிக்க ]

மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் – இல்லையேல் மீண்டும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Monday, November 1st, 2021
இலங்கையில் தொடர்ந்தும் கொரோனா தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்ட இராணுவ... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையில் மௌனமாகயிருந்தவர்கள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்- அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!

Monday, November 1st, 2021
அமைச்சரவையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்துவிட்டு வெளியே அது குறித்து கலந்துரையாடுவது தவறான விடயம் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். யுகதனவி மின்நிலைய... [ மேலும் படிக்க ]

நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர் – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குற்றச்சாட்டு!

Monday, November 1st, 2021
அரசாங்கத்தில் இருக்கும் ஒருசில தரப்பினர் நாட்டிற்குள் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குற்றம்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Monday, November 1st, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 542 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்... [ மேலும் படிக்க ]

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி விவகாரம்: ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு!

Monday, November 1st, 2021
'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகப் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

வட மாகாண சுகாதாரத் துறையினருக்கு இன்றுமுதல் “பூஸ்டர் தடுப்பூசி” – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Monday, November 1st, 2021
வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறையினருக்கு இன்றுமுதல் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என மாகாண சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

வழமை நிலைக்கு திரும்பியது மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவை– அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் கைப்பற்றப்படும் எனவும் எச்சரிக்கை!

Monday, November 1st, 2021
மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சரான திலும் அமுனு கம... [ மேலும் படிக்க ]

நிலையான நைதரசன் முகாமைத்துவம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் திட்டத்தில் இலங்கை!

Monday, November 1st, 2021
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பேரவையின் 5வது கூட்டத்தொடரின் பரிசீலனைக்காக 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 - 29 வரை நைரோபியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சிக்கான நிரந்தரப்... [ மேலும் படிக்க ]

இலங்கை – பிரான்ஸ் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பம் – சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Sunday, October 31st, 2021
இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமைமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு... [ மேலும் படிக்க ]