முக்கிய செய்தி

எதிர்வரும் திங்கள்முதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் – திணைக்களத்தின் பொது முகாமையாளர் அறிவிப்பு!

Friday, November 5th, 2021
நகரங்களுக்கு இடையிலான கடுகதி பேரந்து சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இதனைத் தெரிவித்தார். இரவுநேர... [ மேலும் படிக்க ]

அரிசி – சிமெந்து தட்டுப்பாட்டுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Friday, November 5th, 2021
அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அரிசி மற்றும் சிமெந்து தட்டுப்பாட்டுக்குத் தீர்வைப் பெற்றுத்தருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சிறந்த அனுபவமுள்ள அரசியல் தலைவர் ‘மஹிந்த ராஜபக்ச – ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி புகழாரம்!

Thursday, November 4th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறந்த அனுபவமுள்ள அரசியல் தலைவர். அவரின் கருத்தை நாம் வரவேற்கின்றோம் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர... [ மேலும் படிக்க ]

முன்பதிவு செய்யாமல் வருவதைத் தவிருங்கள் – சேவைகளை பெற்றுக்கொள்ள தரகர்களை நாடவேண்டாம் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வலியுறுத்து!

Thursday, November 4th, 2021
முன்பதிவு செய்யாமல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு வருவதைத் தவிர்க்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் அழகக்கோன் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி நாடு திரும்பினார்!

Thursday, November 4th, 2021
ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார் இன்று (04) காலை 8.30 அளவில்... [ மேலும் படிக்க ]

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கை வந்தடைந்தது!

Thursday, November 4th, 2021
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. விமானமொன்றின் மூலம் 44 ஆயிரத்து 730 கிலோகிராம் நனோ நைட்ரஜன் திரவ உரம்... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Wednesday, November 3rd, 2021
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Wednesday, November 3rd, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இரவு வேளையில் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மேல், தென் மற்றும் வட மாகாணங்களில் காலை... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார் புதிய தூதுவர்!

Wednesday, November 3rd, 2021
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் பி.எம். அம்சா, 2021 அக்டோபர் 31ஆந் திகதி ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தூதரக ஊழியர்களால் எளிமையான முறையில்... [ மேலும் படிக்க ]

சேதன விவசாயத்துக்கு மாறும் கடுமையான தீர்மானம் முழு எதிர்காலச் சந்ததியினருக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, November 3rd, 2021
பசுமை விவசாயக் கைத்தொழிலை நோக்கமாகக் கொண்டு சேதன விவசாயத்துக்கு மாறும் கடுமையான தீர்மானம் முழு எதிர்காலச் சந்ததியினருக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]